பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

மீண்டும் லீக்கான வினாத்தாள்…. அரசு போட்டித் தேர்வு திடீரென ரத்து…. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

“மாதாந்திர வருமான திட்டம்”…. SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

“Daily 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள்” ஆச்சர்ய பட வைத்த எருமை மாடு…? செல்பி எடுக்க குவிந்த மக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த…

Read more

இது என்ன புதுசா இருக்கு!…. அக்கா மீது பாலியல் புகார் அளித்த தங்கை…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  தந்தை வீட்டில் வசித்து வரும் 24 வயதான இளம்பெண், தூங்கிக் கொண்டிருந்த தனது 18 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது உறக்கத்தில் இருந்து விழித்த தங்கை கோபத்தில் இது…

Read more

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்பி…. வெளியான அழகிய புகைப்படம்….!!!!!

திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்ற அவர், மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் மசூதிக்கு சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் அவர்களின் பாரம்பரிய…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

சீக்கிரம் கல்யாணம் செய்துகோங்க!….பெண்களுக்கு அட்வைஸ் சொன்ன மாநில முதல்வர்…..!!!!

பெண்கள் உரிய வயதில் திருமணம் செயதுகொள்ள வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவகாத்தியில் நடந்த அரசு…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

“அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!!!

தில்லி அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் துவங்கப்படும்.…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான்!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

அடுத்த மாதம் முதல் புது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமானதாக இருக்குமென சொல்லப்படுகிறது. இந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் ஓட்டுநர் சோதனை தடங்கள் தானியங்கு முறையில் மாறப் போகிறது. டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளானது இருக்கிறது.…

Read more

உஷார்!… கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி…. பின் போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கஞ் பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இவர் அதே பகுதியை சேர்ந்த சல்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக…

Read more

ஜனவரி 30 முதல் அசைவ உணவிற்கு தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான உத்தரவு….!!!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

மீண்டும் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

தேர்வர்களே!…. 2023-க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படுகிறது. முன்பாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்,.25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதம் இத்தேர்வு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… பிப்ரவரி மாதம் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி…

Read more

JEE மெயின் ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே டவுன்லோடு பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகாமையானது (NTA) JEE எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது JEE மெயின்ஸ் மற்றும் JEE…

Read more

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் அதிகரிப்பு…. எத்தனை மடங்கு தெரியுமா?…. காங்கிரஸ் தகவல்….!!!!

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கௌரவ் வல்லப் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்று, சென்ற 9 ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கத்தின் கடன் அதிகரித்து சாமானிய மக்களை நசுக்கி இருக்கிறது. மோடி அரசானது நம் வருங்கால சந்ததியினரை…

Read more

OMG: மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!!!

மகாராஷ்டிரரா நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் சுபாங்கி ஜோக்தந்த்(22) என்பவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையில்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்க என்னென்ன திட்டங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில்…

Read more

செம மாஸ்!… தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி…. உலக சாதனை படைத்த 100 பள்ளி மாணவர்கள்….!!!!!

ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி…

Read more

வருங்கால மனைவியுடன்…. பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி…. வெளியான புகைப்படம்….!!!!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா இணை ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இணைக்கு சென்ற 19 ஆம் தேதி மும்பையில் மிக பிரமாண்டமாக…

Read more

“அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா ஈடுபடுது”…. ஆளுநர் தமிழிசை கடும் குற்றச்சாட்டு….!!!!!

மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை…

Read more

“பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சி…. பிரதமர் மோடி பங்கேற்பு….. மாணவர்களுடன் கலந்துரையாடல்….!!!!

வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” (PPC) நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது வழக்கம் ஆகும். அதாவது வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல தலைப்புகளில் பிரதமர் கலந்துரையாடுவார். அந்த வகையில் நடப்பு ஆண்டின் பரிக்ஷா பே…

Read more

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி ஜோடிக்கு…. குவிந்த காஸ்ட்லியான திருமண பரிசுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல்-நடிகை அதியா ஷெட்டியின் திருமணமானது மகாராஷ்டிரா காந்தாலாவிலுள்ள சுனில் ஷெட்டியின் பார்ம் ஹவுஸில் நடந்தது. இதில் அதியா ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இதன் காரணமாக திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் புதுமண…

Read more

PF இருப்பு: மொபைல் நம்பர், எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வருங்கால வைப்புநிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் SMS, UMANG ஆப் வாயிலாக ஈஸியாக எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். தொலைபேசி எண் மூலமாக PF கணக்கு இருப்பை சரிபார்த்தல் EPF சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் பணம் டெபாசிட்…

Read more

BUDGET 2023: மத்திய பட்ஜெட் விபரங்களை உடனே பெற?…. புது மொபைல் செயலி அறிமுகம்….!!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1 ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். 2024 ஆம் வருடம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி தலைமையிலான அரசின், கடைசி முழு பட்ஜெட் இது ஆகும்.…

Read more

தோனி கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை சிறம்பம்சமா?… விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி Fire Boltt Talk அல்ட்ரா புளூடூத் அழைப்பு ஸ்மார்ட் வாட்ச் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அவர் அந்த விளம்பரத்தில் கட்டி இருக்கும் வாட்ச், மலிவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விலை குறைவாக இருந்தாலும், மற்ற…

Read more

அரசு வேலை தேடுவோர் கவனத்திற்கு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டில் இப்போது ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலை இல்லா இளைஞர்கள் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பீகார் மாநில ஆளுநர் அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்று…

Read more

பத்ம விருதுகளை குவித்த மகாராஷ்டிரா…. எத்தனை தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய 106 நபர்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசானது அறிவித்தது. அதன்படி 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு…

Read more

ஓடும் ரயில்களில் பிறந்த குழந்தைகள் இவ்வளவா?…. இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச்…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

இரட்டை கேமரா சென்சார்கள்!… இந்தியாவில் விரைவில் Coca Cola ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!!

பிரபல குளிர்பான நிறுவனமான Coco Colo இந்திய சந்தையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து டெக் நிபுணர் முகுல் ஷர்மா கூறியதாவது “Coco Colo ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்காக ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டுடன்…

Read more

“அவமதிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது”… பாஜகவில் இருந்து திடீரென விலகிய முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்….!!!!!

ஒடிசா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்(79) சென்ற 2015ம் வருடம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் கோராபுட் தொகுதியில் இருந்து 9 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சுமார் 7 வருடங்கள் பாஜக உடன் இணைந்திருந்த கிரிதர்,…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

உரிமையாக வீட்டிற்குள் புகுந்து உரிமையாளரை வெளியே துரத்திய மான்.. அடுத்து நடந்த சுவாரசியம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற மான் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் அந்தமானை பத்திரமாக மீட்டனர். அந்தமான் எப்படி வீட்டிற்கு உள்ளே சென்றது என்பது தெரியவில்லை. மத்திய பிரதேச…

Read more

மக்களே இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது..!!!

வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு…

Read more

#RepublicDay: ஓஹோ அப்படியா விஷயம்! குடியரசு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் ?!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம்…

Read more

கிசான் கிரெடிட் கார்டு…. யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?…. இதோ உங்களுக்கான விவரம்….!!!!

கிசான் கிரெடிட்கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ம் வருடம் தேசிய வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சி வங்கியால் துவங்கப்பட்ட து. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர்,…

Read more

#RepublicDay: இது எப்போ! குடியரசு தினவிழாவில் பாகிஸ்தான்! சைலண்டாக இருந்த இந்தியா சுவாரசிய தகவல்கள்..!!

இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு…

Read more

உங்கக்கிட்ட பெட்ரோல் கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் எரிப்பொருளுக்காக அதிகம் செலவு செய்தால், எரிப்பொருள் கிரெடிட் கார்டு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது தவிர்த்து மற்றவகை ஷாப்பிங்கிலும் வெகுமதி புள்ளிகளானது கிடைக்கும். பெட்ரோல்-டீசல் வாங்ககையில் ​​எரிப்பொருளுக்கான கிரெடிட் கார்டின் வாயிலாக கூடுதல் நன்மைகளை பெறலாம். இந்தியன் ஆயில்…

Read more

இப்படி ஒரு செயலை யாராலும் செய்யமுடியாது… 7 மாதத்தில் பல குழந்தைகளுக்கு தாயான பெண்..!!!

கோவை அருகே பெண் ஒருவர் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசிய புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர்…

Read more

HAPPY NEWS: இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதில் இவ்ளோ வித்தியாசம் இருக்கா?

சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? சுதந்திர தினத்தன்று பிரதமர்…

Read more

தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால்…

Read more

Other Story