தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…
Read more