தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…
Read more