இது நடைமுறைக்கு ஒத்து வருமா….? மனைவிகளை மாற்றிக்கொண்டு குடும்பம் நடத்தும் கணவன்மார்கள்….!!!!

டைலர் ரோஜர்ஸ் மற்றும் அலிசியா தம்பதி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் தங்களது நண்பர்களான சீன் மற்றும் தயா ஹார்ட்லெஸ் தம்பதி மீது காதல் மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் நால்வரும்…

Read more

கட்சியின் பெயரில் பல்வேறு நாடுகளிடம் இருந்து நிதி…. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால்…. இம்ரான் கான் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி….!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி…

Read more

ஆரஞ்சு பழத்தால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மக்கள்…. இத்தாலியில் களைகட்டிய திருவிழா…!!!!

இத்தாலி நாட்டில் வருடந்தோறும் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் ஆரஞ்சு பல சண்டை திருவிழா…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. தனது வீட்டை பகிர்ந்த இலங்கை பெண்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. வெளியான ஆய்வறிக்கையால் அதிர்ச்சி….!!!!

பணக்கார நாடு என்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடு தான் சுவிட்சர்லாந்து. அங்குள்ள மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து நாட்டிலும் உணவு வங்கிகளை சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

Read more

80 ஆண்டுகளுக்கு முன்பு…. தந்தை விட்டுச் சென்ற பொக்கிஷத்தை…. கண்டுபிடித்த அசத்திய மகன்….!!!!

போலந்து நாட்டிற்குள் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோவியத் ராணுவம் நாட்டிற்குள் முன்னேறி வந்தது. அப்போது கிளாஸேவ்ஸ்கி என்பவரது குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை கிழக்கு போலந்தில் உள்ள அவர்களது தோட்டத்தில் முழங்கால் அளவுள்ள குழியில் புதைத்து விட்டு தப்பி…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ஜெர்மனிக்கு எவ்வளவு இழப்பு….? தொழில்துறை நிபுணர்களின் கணிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது. அதோடு ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளது.…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பேருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி…. அறிவிப்பு வெளியிட்ட ஜப்பான்….!!!!

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம்…

Read more

அடுத்தடுத்து அடாவடியில் ஈடுபட்ட வடகொரியா…. கண்டனம் தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர்….!!!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனால் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்…

Read more

துருக்கியில் அடுத்தடுத்த நிலநடுக்கம்…. 3 பேர் பலி…. பீதியில் மக்கள்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

நெப்போலியனுக்கு நேர்ந்ததை மறந்திடாதீங்க! பிரான்ஸ் அதிபருக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா!

நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்து விட வேண்டாம் என பிரான்ஸ் அதிபருக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பேசிய போது உக்ரைனால் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும் அதே வேலை அங்கு புதினுக்கு…

Read more

HATSOFF! துருக்கியில் 3600 உயிரை காப்பாற்றிய இந்திய ஹீரோக்கள்..!!!

துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்தியா சார்பில் மருத்துவ குழு அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி…

Read more

“தப்பு கணக்கு போட்ட புதின்”…. உக்ரைன் விரைந்த அமெரிக்க அதிபரின் ட்விட்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவன்…வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…திக் திக் நிமிடங்கள்..!!!

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய போது பள்ளி மாணவன் எடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் கடைசியாக தான் பதிவு செய்யும் வீடியோவாக இது இருக்கும் என நினைக்கிறேன் என பள்ளி மாணவன் கூறியுள்ளார். இதனை அடுத்து…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

கருவிழி காலியாகும் ஆபத்து… லென்ஸ் USERக்கு எச்சரிக்கை…!!!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

உருகும் பனி பாறைகள்.. உயரும் கடல் மட்டம் ஆபத்து என எச்சரித்த ஆய்வாளர்கள்..!!!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிக் பெருங்கடல் ஆனது பிரம்மாண்டமான பனிப்பாறைகளையும் பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருகின்றது என்றும் இதனால்…

Read more

ஒருநாள் லீவ் போட்ட பெண்ணுக்கு கடுப்பில் 3.44 லட்சம் வழங்கிய முதலாளி!!

இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

“ஏற்கனவே திவாலான நாடு தான் பாகிஸ்தான்”…. ராணுவ மந்திரியின் உரையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி…

Read more

தொழில்நுட்பக் கோளாறால்…. இருளில் மூழ்கிய கியூபா…. மக்கள் அவதி….!!!!

கியூபா கரிபீயன் தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகின்றது. இதனால் அங்குள்ள மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவது வழக்கம். இந்த பழுதினால் அந்நாட்டில்…

Read more

வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…

Read more

கிழக்கு கடல் பகுதியை நோக்கி…. ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்…. பதற்றத்தில் அண்டை நாடுகள்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு…

Read more

இனி இப்படி நடக்கவே கூடாது.. பகிரங்க வார்னிங் – கோபத்தை காட்டிய அமெரிக்கா.. பதிலடி கொடுத்த சீனா..!!!

உளவு பலூன் உக்கரைன் விவகாரம் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

உளவு பலூன் விவகாரம்! நேருக்கு நேர் சந்தித்தது கொண்ட அமெரிக்கா – சீனா அமைச்சர்கள்..!!!

உளவு பலூன் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ஐரோப்பியா பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேலை…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

730 நாட்கள் தண்ணீரை பார்க்காத மக்கள்! மரண வேதனையில் மக்கள்!

இரண்டு ஆண்டு காலமாக எத்தியோப்பியா நாட்டில் மழை பெய்யாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். சில…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

அடிமேல் அடிவாங்கும் துருக்கி! தொடர்ந்து இறக்கும் மக்கள்! திணறும் அரசு!

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நிலை குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துவிட்டது. துருக்கி சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்கள் கடந்து விட்டன. இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் சிக்கி தவிப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும்…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

ராஜ பதவி வேண்டாம்.. மக்களோடு வாழ்வதே போதும்.. இங்கிலாந்து ராணி குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா?

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி தங்கள் மகள் குட்டி இளவரசி சார்லோடை பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக தயார் படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி சார்லோட் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பணியாற்றும் ஒருவராக அல்லாமல் நிறுவனம் ஒன்றில் தமது கல்விக்கு தகுந்த…

Read more

திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ! உக்ரைனுக்காக களமிறங்கிய GOT நடிகர்!

உலகப் புகழ்பெற்ற கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் நடிகர் ஜாக்லீசன் உக்ரைன் ராணுவத்திற்காக நிதியுதவி திரட்டியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் – ரஸ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் உதவியோடு உக்ரைன்…

Read more

“எங்களின் ஆய்வு கப்பல் அருகே வந்தது இதுதான்”…. சீனாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்….!!!!

ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…. நேரில் பயணம் செய்த அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

மது பாட்டிலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்…. இங்கிலாந்தில் பெரும் சோகம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் சவுத்கேட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சிங் வித் பிக் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் டீக்கன் பால் சிங் விக் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது…

Read more

போலீஸ் அலுவலகம் தாக்குதல்…. பயங்கரவாதிகளின் வெறி செயலுக்கு…. பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

தூங்கும்போது இதை போடாதீங்க! கண் பார்வை பறிபோன பரிதாபம்!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

“இதற்கு முடிவே இல்லையா”…. துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பதற்றம்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் மிசிசிப்பி மாகாணத்தில் அரக்கபுட்லா நகரில் நேற்று முன்தினம் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருடைய முன்னாள் மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

Read more

முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. வாக்னர் கூலிப்படையில் 30 ஆயிரம் பேர் மரணம்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க கோரி உக்ரைன் அதிபர் ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெற்றார். இந்த நிலையில் கீழ் பகுதியில் உள்ள…

Read more

பாட்டியின் முதுகில் விளையாட்டாக சுட்ட சிறுமி…. அமெரிக்காவில் அரங்கேறிய அவலம்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் 6 வயது சிறுமியும் அவரது பாட்டியும் சென்றுள்ளனர். அந்த காரை பாட்டி ஓட்டிச் செல்ல சிறுமி பாட்டிக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து பாட்டியின் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில்…

Read more

பிரதமர் மோடியை குறித்து விமர்சித்த…. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்…. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு….!!!!

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் அதானி குடும்ப பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் தன்னுடைய பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தினுடைய பங்குகள் கடுமையாக…

Read more

உலகை ஆளும் இந்தியர்கள்.. முக்கிய பதவியிலும் பொறுப்பிலும்..! YOUTUBE புது CEO யார் தெரியுமா?

சர்வதேச அளவில் இந்தியர்கள் பலர் மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பது இந்தியாவிற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனங்களை தொடர்ந்து இப்போது youtube நிறுவனத்திலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக…

Read more

PUBLIC டிரான்ஸ்போர்ட்டில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்ல தடை!

அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் செல்ல பிராணிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகள் நாய்களை பைகளில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் ரயில்களுக்குள் செல்லப்பிராணிகளை எடுத்துச்…

Read more

எங்கள எல்லாரும் ஒதுக்கிட்டாங்க..! சீன அதிபர் திடீர் கலக்கம்..!!!

சீன பொருளாதாரத்தை புதுப்பித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம்…

Read more

Other Story