குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

மணிப்பூரில் மீண்டும் கொடூரம்…. 2 மாணவர்கள் படுகொலை… அதிர்ச்சி…!!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை ஆறாம் தேதி மைதீ பழங்குடியினத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். பல மாதங்களாக அங்கு இணையம் முடக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு…

Read more

மகிழ்ச்சியாக நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து நொடிப்பொழுதில் உயிரிழந்த நபர்… கலங்க வைக்கும் வீடியோ…!!!

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இடையில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

அக்டோபர் 24 முதல் இந்த மொபைலில் வாட்ஸ் அப் செயல்படாது… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது, HD வீடியோக்களை பயனர்களுக்கு பகிர்வது…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது 1500 ரூபாய் கடனை திருப்பி கேட்டு தலித் பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர்…

Read more

6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள இண்டியனா என்ற பகுதியில் ஆறு மாத குழந்தையை எலிகள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கிடைத்த காயங்கள் இருந்துள்ளது. கடந்த மாதம் டேவிட் மற்றும் ஏஞ்சல் தம்பதியின் ஆறு மாத…

Read more

சோஷியல் மீடியா, OTTக்கு அடிமையாகும் குழந்தைகள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை குழந்தைகள் செய்யும்…

Read more

மனதை உலுக்கும் மரணம்…. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் காவலர்…. அதிர்ச்சி…!!!

மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு…

Read more

குணசேகரன் கதாபாத்திரத்துக்கு எண்டு கார்டு?… திடீர் முடிவால் ரசிகர்கள் ஷாக்…!!!!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாளடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகர்…

Read more

விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு உளவியல் சிகிச்சை?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உடற்கூறாய்வு நடந்து முடிந்து…

Read more

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மரணம்.. காரணம் வெளியானது…. அதிர்ச்சி …!!!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாக…

Read more

மணிப்பூரில் ராணுவ வீரர் கடத்திச் சென்று கொலை…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருக்…

Read more

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி…!!!

இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள பிரிட்டன் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. அதாவது வெளிநாட்டு மாணவர்களிடம் கல்வி விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசாக கட்டணம் அக்டோபர் நான்காம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கும்…

Read more

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???

தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று  நோய் ஏற்பட்டு  இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன்…

Read more

3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு… ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனது…. தமிழக பெண்கள் அதிர்ச்சி …!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

BREAKING: 7 பெண்கள் மரணம்.. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது…

Read more

10ஆம் வகுப்பு மாணவன் கார் ஏற்றிக் கொலை.. பகீர் சம்பவம்…!!!!

திருவனந்தபுரம் பூவாச்சலில் பத்தாம் வகுப்பு மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்ஜன் என்பவர் காரை ஏற்றி கொன்றுவிட்டு வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்தது…

Read more

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து… 55 பேர் காயம்…பெரும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தின் சின்சுபாடா -பாடசாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…

Read more

மனைவிக்கு எய்ட்ஸ் கொடுத்த கணவன்… பின்னர் நடத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டி விட்டு ஆண் ஒருவர் ஓடினார். பலவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு…

Read more

வாழ்ந்தது போதும்.. 30 வயதில் இளைஞர் விபரீத முடிவு… போலீஸ் விசாரணையில் சிக்கிய கடிதம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்து நகரில் ஹிரா நபர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் என்ற துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 7 பக்கம் கொண்ட ஒரு கடிதம்…

Read more

IND – PAK போட்டி…. டிக்கெட் விலை ரூ.57 லட்சம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

உலக கோப்பையில் IND – PAK நேருக்கு நேர் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டன. ஆனால் ஆன்லைன் டிக்கெட் பரிமாற்றம் மற்றும் மறு…

Read more

தொடர்ந்து அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை… ஒரே நாளில் இவ்வளவா?…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 120 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து…

Read more

டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா…???

ஆந்திரா பார்வதி மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

இது மட்டும் நடந்தால்…. ‘சிலிண்டர் விலை ரூ.3000 ஆக உயரும்’…. மக்களே உங்க விருப்பம்….!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தூப்குரி இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின்…

Read more

85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம்.. உலுக்கிய சம்பவம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் இடத்தில் 85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆகாஷ் என்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்…

Read more

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே…

Read more

ஓணம் பண்டிகை எதிரொலி… கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி…!!!

ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர்…

Read more

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை… திடுக்கிடும் பின்னணி…!!!

தென்காசி மாவட்டத்தில் ஆறு வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த…

Read more

BREAKING : கோர விபத்து… 7 பேர் பலி, பலர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி….!!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு இந்தியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால்…

Read more

15 வயது ஆதரவற்ற சிறுமி கூட்டு பலாத்காரம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் சமீப காலமாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு பலவிதமான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது…

Read more

31 மணி நேரம் ரயில் கழிவறையில் பயணம் செய்த நபர்… பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் எர்ணாகுளம் செல்லும் ரயில் ஒன்றில் கழிவறை ஒன்று பூட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த கழிவறை உள்ளே ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டது. அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது அதிகாரிகள் கதவை உடைத்து கழிவறை உள்ளே சென்று பார்த்தனர். அப்போது…

Read more

விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு… மகன் விஜயபிரபாகரன் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். என் நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று…

Read more

கொடைக்கானலில் மீண்டும் கட்டணம் உயர்வு… சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம்…

Read more

தன்னைத்தானே இரையாக்கி கொண்ட பாம்பு… பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் முறையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை…

Read more

“20 வயசுல அது என்னனு கூட எனக்கு தெரியல”… நடிகை ரெஜினா பகிர்ந்த கசப்பான அனுபவம்…

தமிழ் சினிமாவில்  கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் தனக்கு பட வாய்ப்பு தருவதற்கு சிலர் பாலியல்…

Read more

9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பறவைகளை மட்டுமே தாக்கும் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் தற்போது பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது குழந்தைக்கு பறவை காய்ச்சல் தாக்கியது கண்டறியப்பட்டது. காய்ச்சல் மற்றும் கடுமையான இரும்பலால்…

Read more

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்… தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டேடிக் எனப்படும் டிஜிட்டல் அளவீடு முறை அமலில் உள்ள நிலையில் மத்திய…

Read more

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை வைஷாலி…. பலத்த காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை வைஷாலி. இவர் தற்போது முத்தழகு சீரியலில் நடித்து வருகின்ற. இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர்தப்பிய…

Read more

அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதாகும் பார்த்திபன் இன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்கள்…

Read more

வெளிநாட்டு மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு… அரசின் நடவடிக்கையால் மது பிரியர்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது பிரியர்கள் பலரும் உள்ளூர் மதுபானங்களை விட வெளிநாட்டு மதுபானங்களை தான் அதிக அளவு விரும்புகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் மதுபானங்களின் மவுசு குறைய ஆரம்பிக்கிறது. இதனை சரி செய்ய உத்திரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபான விற்பனையை…

Read more

ஆர்டர் செய்த கோழிக்கறியில் செத்து கிடந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சி… பரபரப்பு புகார்…!!!

மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் வாலிபர் ஒருவர் ஆர்டர் செய்த கோழிக்கறியில் எலி இருப்பதை கண்ட இரண்டு பேர் மும்பையில் உள்ள போலீஸ்கி நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தில் கோழிக்கறியை ஆர்டர் செய்து காத்திருந்த இரண்டு இளைஞர்கள்…

Read more

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள்…

Read more

ஒரே ஆண்டில் 49,000 பேர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்த தற்கொலை வழக்குகளில் பாதிக்கும் ஏற்பட்டவை துப்பாக்கியால் சுட்டு நடந்தவை…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு… ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின்…

Read more

Other Story