அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை…

Read more

தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு ஜனவரி 24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

“பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை மோதல்”…. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

இப்படி கூடவா அருள்வாக்கு சொல்வாங்க?…. பெண் சாமியாரின் பரபரப்பு செயல்…. ஓடோடி வரும் பக்தர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள்…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

ஈ.வெ.ரா.திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஈவெரா திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு…

Read more

29 நிமிஷம் பேசிய முதல்வர்…! அண்ணாமலை பற்றி டிஸ்க்ஸ்… பாஜக போட்ட புதுகுண்டு!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை தொடக்கம்… நீதிபதிகள் முக்கிய யோசனை…!

அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தததில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியா ? தவறா ?  என்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையானது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் இந்த விசாரணையை சரியாக 2 மணி அளவில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த…

Read more

பிரஸ்மீட்டில் செம பைட்…! ஒன்றுகூடிய பத்திரிக்கையாளர்கள்… அண்ணாமலைக்கு கண்டனம்!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று  அக்கட்சியின்  தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு  பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம்…

Read more

ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை: சுப்பிரமணியசாமியை தெறிக்கவிட்ட அண்ணாமலை!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையிடம் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், மூத்த தலைவர்களை பற்றி நான் பேசமாட்டேன். சுப்பிரமணியசாமி அவர்கள் தொடர்ந்து நம்முடைய பாரத பிரதமர் பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியாது.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் மரணம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் காலமானார்.. இ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா (46) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் காலமானார். 2021…

Read more

ரூமுக்கு வாங்க பஞ்சாயத்தை வச்சுக்கலாம் : ப்ரீஸ் மீட்டில் செம பைட்… அதிர்ந்து போன கமலாலயம்!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி உள்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்தடுத்து செய்தியாளர்களில் கேள்விகளால் தடுமாறிய அண்ணாமலை செய்தியாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் செய்தியாளருக்கும், அண்ணாமலைக்கும்…

Read more

ரஃபேல் வாட்சை கழட்டி கொடுத்த அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்!!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு நேரடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். ரஃபேல் வாட்சில் உளவு பார்க்கும் வசதி இருப்பதாக…

Read more

C.M ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல்,  ஜன்னி வந்து விடப் போகுது: அண்ணாமலை கிண்டல்

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000?…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் வருடம் மே மாதம் பொறுப்பேற்றது. இதையடுத்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதுவரையிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றமானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Read more

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகவே அது குறித்த விவரங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம். பணி-Skilled Artisan காலி பணியிடங்கள்- 7 சம்பளம்- ரூ.19,900- ரூ.63,200 கல்வித்தகுதி-…

Read more

#BREAKING: கடலூர் மாவட்டத்துக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை..!!

ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

JUST IN: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்….!!!!

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார். பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

அதிமுக இணைந்தார் மதுரை சரவணன்!!

திமுகவில் இருந்த விலகிய சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கு மதுரை மாவட்ட தலைவர் பொறுப்பை பெற்று செய்யப்பட்டு வந்த சரவணன், நிதி அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்ததை…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது எழுந்த…

Read more

இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பொங்கல் பரிசு ரூ.1000 வேண்டாமா…..? திருப்பிக் கொடுத்துடலாம்…. இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

“நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை”…. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லுவேன்…. அமைச்சர் உதயநிதி அதிரடி….!!!!

சென்னை வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம் என்று…

Read more

தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை… ஜன.15 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில்…

Read more

சென்னை- டெல்லி இடையே கூடுதல் விமான சேவை… ஏர் இந்தியா விமானம் அறிவிப்பு…!!!!!

சென்னையில் இருந்து டெல்லிக்கு தினமும் 19 விமான சேவைகளை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதே போல் தினம்தோறும் டெல்லியில் இருந்தும் 19 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக…

Read more

BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக…

Read more

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு…

Read more

சென்னை TO டெல்லிக்கு புதிதாக 4 விமான சேவைகள்…. ஏர் இந்தியா நிறுவனத்தின் அசத்தலான புத்தாண்டு பரிசு….!!!

சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையமாக மீனம்பாக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லிக்கு நாள்தோறும் 19 விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 19 விமானங்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனம்…

Read more

வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!! மெரினா TO பெசன்ட் நகர் கடற்கரையில் ரோப் கார் சேவை…. இனி பறந்தே போகலாம்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ரோப் சேவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.…

Read more

திமுகவில் இணைகிறார் நடிகை காயத்ரி ரகுராம்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீங்குவதாக…

Read more

JUST IN: காலையிலேயே கோர விபத்து மரணம்…. கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுங்காயங்களுடன் 30…

Read more

“காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் குற்றங்கள் இல்லை”…. சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை. ஜாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச்…

Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி  கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. இன்று பிற்பகல் 2 மணி முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

JUSTIN: அடுத்த 2 மணி நேரத்தில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்…

Read more

BREAKING: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நாட்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இன்று நீலகிரி மாவட்டத்திற்கும் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று ஜனவரி நான்காம் தேதி ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை…

Read more

TNPSC தேர்வு முடிவுகள் எப்போது?…. உத்தேச அட்டவணை வெளியீடு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி விவரம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதம் உத்தேச அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 15 போட்டி தேர்வுகளில்…

Read more

1 இல்ல 2 இல்ல 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல்…. அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

ஜனவரி 31 முதல் தேதி டெட் 2-ம் தாள் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் முதல் தாள் தேர்வு…

Read more

செகந்திராபாத்- இராமநாதபுரம் சிறப்பு ரயில்…. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்தில் இருந்து…

Read more

தமிழக மக்களே உஷார்…. புதிய வகை ஆன்லைன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெற்ற வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பாஸ் ஸ்கேம் என்ற புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகின்றது. அண்மைக்காலமாக அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள்…

Read more

தமிழக இளைஞர்களுக்கு உதவித்தொகை….. மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கவும்….. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! தமிழகம் முழுவதும் இன்று(4.1.2023) போலியோ சொட்டு மருந்து முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(இன்று) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

பொங்கல் பரிசு வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை….. கூட்டுறவுத்துறை அமைச்சர் உறுதி…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

“காயத்ரி செய்தது தவறு”…. அவர் கூட பிரச்சனனா என்கிட்ட வந்திருக்கலாம்…. வானதி சீனிவாசன் பளீர்…!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு உத்தரவு…..!!!

சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் பாலியல் சீண்டரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து…

Read more

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையா….? உடனே இந்த எண்ணுக்கு Whatsapp பண்ணுங்க…. காவல்துறை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள், மாஜி அமைச்சர்கள்…. வெளியான பரபரப்பு ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்கும் விதமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் வருமானத்திற்கு, அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு…

Read more

Other Story