பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. 24 மணி நேரமும் “z” பிரிவு பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் பாலிசி திட்டம்…. ரூ.299 பிரீமியம் செலுத்தினால் லட்சக்கணக்கில் காப்பீட்டுத் தொகை….!!!!

நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில்…

Read more

“வீட்டு கடன்களுக்கான வரி விலக்கு உயர்வு”?… பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தற்போது பலரது மத்தியிலும்…

Read more

“ஒரு கையில் பீர் ஒரு கையில் புல்லட்”…. கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எல்.ஐ.சி நிறுவனம் புதிய ஜீவன் ஷாந்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஓய்வு…

Read more

உச்சக்கட்ட பயங்கரம்!…. 5 மாதங்களாக மாணவி அனுபவித்த டார்ச்சர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால்…

Read more

விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

உஷார்!…. ஒரே ஒரு வீடியோ காலால்…. இளைஞருக்கு வந்த சோதனை…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக…

Read more

“உயர் கல்வியை தொடர கல்வி கடன்”…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய அத்தியாவசியமான தேவைகளுக்கு கடன் பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகளையே நாடுகிறார்கள். அதன்படி வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்வி கடன் என பெரும்பாலான கடன்கள் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் கல்வி…

Read more

OMG..! “குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்யப்பட்ட பொடி”… மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்…. பரபரப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார்…

Read more

“கர்நாடகாவில் சட்டசபை வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் கட்சியினர்….!!!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான்…

Read more

“சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள்”… மீறினால் ரூ. 50 லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தங்களது படைப்புகள் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக ஊடக சந்தையானது 2025-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி என்ற அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

“புதிய அவதாரத்துடன் வகிர் நீர்மூழ்கி போர்க்கப்பல்”…. 23-ஆம் தேதி கடற்படையில் இணைப்பு…!!!!

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திட்டம் 75 -ன் கீழ் ஆர்.எஸ் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டும் பணி ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ள நிலையில் கல்வாரி,…

Read more

“விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்”…. டிஜிசிஏ எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த வருடம் நவ,.26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து தில்லி வந்த ஏா் இந்தியா விமானத்தில், 70 வயதான மூதாட்டி மீது சக ஆண் பயணி மது போதையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் லீவு…. மாநில அரசு மாஸ் அறிவிப்பு….!!!!!

கல்லூரி, பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள அரசானது கட்டாயமாக்கியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் மாநில உயா்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைகளிலும் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை…

Read more

“முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படை வீரர் மர்ம மரணம்”…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள ஆஷியானா பகுதியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீடு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (26) என்ற பாதுகாப்பு வீரர் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர்…

Read more

ஆதாரில் குடும்ப உறுப்பினர்களின் முகவரி மாற்ற…. இனி அந்த ஆவணம் தேவையில்லை…. வெளியான புது அப்டேட்….!!!!!

UIDAI ஆதார் கார்டு குறித்த புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் கார்டு பயனர்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் தவிர்க்க பல வசதிகளை வழங்குகிறது. தற்போது நீங்கள் ஆதார் கார்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் முகவரியை ஈஸியாக புதுப்பிக்கலாம். அதன்படி,  ஆதார் கார்டின்…

Read more

NRI பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்(NRI) ஒருவர் நம் நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனில், அவரிடம் பான்கார்டு இருக்க வேண்டும். அதன்படி, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவருக்கு இருப்பின், அவர் பான்கார்டு வைத்திருக்க வேண்டும். தற்போது…

Read more

இனி அந்த வாகனங்களின் உரிமம் ரத்து…. போக்குவரத்து அமைச்சகம் எடுத்த திடீர் அதிரடி முடிவு….. இதுதான் காரணம்?….!!!!

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 வருடங்களுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை நடைமுறைபடுத்த மத்திய அரசானது முடிவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. பழைய…

Read more

பான் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு!… ரூ.10,000 அபராதம் செலுத்தும் அபாயம்…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நிரந்தர கணக்கு எண் (அ) பான்கார்டானது அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரியையும் பான்கார்டு வாயிலாக வருமானவரி ஆணையம் கண்காணிக்கிறது. அதோடு உங்களின் பான்கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை…

Read more

இவரல்லவா தீவிர ரசிகன்…! பிரதமர் மோடிக்கு தங்க சிலை…. இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியின் தங்க சிலையை உருவாக்கியுள்ளார். குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவுபடுத்தும்விதமாக இந்த தங்க சிலையை அவர் உருவாகியுள்ளார். மார்பளவு கொண்ட இந்த சிலையின் மதிப்பு 11 லட்சம் ஆகும். அது…

Read more

50 வருடமாக உணவே இல்லாமல் வாழும் அதிசய மூதாட்டி…. கிராமமே வியந்து போன சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பெல்டிஹா என்ற கிராமத்தில் 76 வயதான அனிமா சக்கரவர்த்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் பல வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.…

Read more

சாதிக்க வயது ஒரு தடையா?…. 80 வயதில் மாரத்தான் போட்டியில் கெத்து காட்டும் பாட்டி…. வைரலாகும் வீடியோ….!!!!

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. அதாவது மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் 80 வயது பாட்டி…

Read more

20 வருஷமா ஒரே தட்டில் சாப்பிட்ட தாய்…! உண்மை தெரிந்து நெகிழ்ந்த மகன்…. வைரலாகும் ட்வீட் பதிவு …!!!

பொதுவாக நம்முடைய பெற்றோர்களுக்கு ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கும். அந்த பழக்கம் நமக்கு விநோதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் அதற்கான காரணத்தை புரிந்து வைத்திருப்பார்கள். அவ்வாறே தன்னுடைய தாய் பல காலமாக பின்பற்றிய ஒரு செயயை விக்ரம் புத்தநேசன் என்பவர்…

Read more

சூப்பரோ சூப்பர்…!! சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச புனித சுற்றுப்பயணம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு தரப்பட்ட சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் புனித பயணங்கள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு…

Read more

BIG ALERT: சீக்கிரம் இதை செஞ்சிடுங்க…. ஏப்-1 முதல் பான் கார்டு வேலை செய்யாது….. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க…

Read more

“பிரபல நடிகை சுருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது”…. மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கினார்….!!!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில்…

Read more

2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்: மிடில் கிளாஸ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று…

Read more

“இனி மதுபானங்களை அதிக விலையில் விற்க முடியாது”…? டாஸ்மாக் கடைகளின் புதிய அதிரடி முடிவு…!!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலமாக மது வகையை விற்பனை செய்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து பீர், 11 நிறுவனங்களிடமிருந்து மதுவகை கொள்முதல் செய்யப்படுகிறது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுவகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் விற்பனை…

Read more

பணத்தை எடுத்தது SBI வங்கி…. உடனே செக் பண்ணி பாருங்க…. கவலையில் வாடிக்கையாளர்கள்…!!!

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 147.50 பிடித்தம் செய்திருக்கிறது. டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெபிட் கார்டு சேவைக் கட்டணமாக 125 ரூபாயை வசூலிக்கிறது எஸ்.பி.ஐ. அதோடு ஜிஎஸ்டி சேர்த்து…

Read more

மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுகள்…. இனி 13 மொழிகளில் எழுதலாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க அக்கவுண்டில் இருந்து ரூ.147 கழிக்கப்பட்டதா?…. காரணம் என்ன?… இதோ விபரம்…..!!!!

SBIல் கணக்கு வைத்திருபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. அதன்படி, தற்போது உங்களது கணக்கில் நீங்கள் எந்தவொரு டிரான்ஸாக்ஷனும் செய்யாத நிலையில், வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.147.50 கழிக்கப்பட்டதாக உங்களுக்கு செய்தி வந்திருந்தால் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.…

Read more

புதுசா வீடு கட்டப் போறீங்களா?…. எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன்…. இதோ முழு விவரம்….!!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த…

Read more

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு மூலமாக பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதன்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (24), பிந்து (21), சந்தனா (18) ஆகியோரின் பெற்றோர் பல வருடங்களுக்கு…

Read more

பாஜகவில் இணையாவிட்டால் வீட்டை இடிப்போம்?…. அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா சர்ச்சை பேச்சு….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆட்சிக் காலம் முடியவுள்ள நிலையில், தற்போதே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா அங்குள்ள…

Read more

“ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை”…. அமுல் நிறுவனத்தால் குஜராத்தில் தொடக்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் என்ற பகுதியில் ஆசியாவின் முதல் ஒட்டக பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தால்  சுமார் ரூ. 180 கோடி மதிப்பீட்டில் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப் பால் பதப்படுத்தும் ஆலைகள் துபாய்…

Read more

அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

“கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய், பேறுகால விடுப்பு”…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

கேரளா மாநிலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் விடுப்பு…

Read more

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஒரே நாளில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்….!!!!

பஞ்சாப் மொகாலி மாவட்டத்திலுள்ள தேராபஸ்ஸி பகுதியில் வசித்து வருபவர் துவாரகா தாஸ்(88). இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதையடுத்து பரிசு தொகையில் வரிபிடித்தம்…

Read more

ஏப்ரல் 1 முதல் அரசு வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு… என்னென்ன தெரியுமா…? போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி ஏப்.1 முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும். மேலும்…

Read more

#BREAKING: நாடு முழுவதும் இன்று முதல் தடை…. வந்தது உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி  சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குஅனுமதியில்லை என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும்…

Read more

திருமணமாகாதவர்களுக்கு 29 வார கரு கலைப்பு பாதுகாப்பானதா….? எய்ம்ஸ் மருத்துவமனையிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்….!!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,…

Read more

Other Story