“மரணத்திற்குப் பின் ஒரு உலகம் இருக்கிறது”…. ஒரு இருண்ட சுரங்கப்பாதை… சொர்க்கம் குறித்த பேசிய 80 வயது மூதாட்டி…!!!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நார்மா எட்வர்ட்ஸ், தான் மூன்று முறை மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பியதாகவும், அப்போது சொர்க்கத்தைக் கண்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். தனது 20 வயதில் அறுவை சிகிச்சையின் போது முதல்முறையாக இவரது…
Read more