டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உயிர் சம்பந்தமான பிரச்சனை என்பதால் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனையிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் கொடுத்த பிறகு வருகிற 23-ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு 29 வார கரு கலைப்பு பாதுகாப்பானதா….? எய்ம்ஸ் மருத்துவமனையிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்….!!!!
Related Posts
அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read moreகுடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…
Read more