“ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை”…. அமுல் நிறுவனத்தால் குஜராத்தில் தொடக்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் என்ற பகுதியில் ஆசியாவின் முதல் ஒட்டக பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தால்  சுமார் ரூ. 180 கோடி மதிப்பீட்டில் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப் பால் பதப்படுத்தும் ஆலைகள் துபாய்…

Read more

Other Story