மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. இன்று முதல் குளிக்க அனுமதி…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்…!!
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின்…
Read more