நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றுகள்…. செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நட்சத்திர ஏரியில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி ஏரியை சுற்றி இருக்கும் நடைபாதையை சீரமைத்தல், புதிய மின்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல்…

Read more

சுற்றுலா வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. நிதி நிறுவன மேலாளர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பிரவீன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி காரில் சென்றுள்ளார். இதேபோல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1:30 மணிக்கு மேல் மழை பெய்தது.…

Read more

அண்ணனை திட்டிய தம்பி…. 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே. கீரனூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு யோகேஷ்(14), கவியரசன்(12) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் யோகேஷ் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தூய்மை பணியாளர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மணிவேல் வத்தலகுண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிவேல் நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

2 கி.மீ தூரம் ஓட ஓட விரட்டிய காட்டு யானைகள்…. உயிர் தப்பித்த வனத்துறையினர்…. தீவிர கண்காணிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்க்குண்டாறு பகுதியில் வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் குளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியது. இதனால்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த வேன்…. படுகாயமடைந்த பிஸ்கட் வியாபாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே..அம்மாபட்டியில் பிஸ்கட் வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடவூர் பிரிவு அருகே சென்ற போது முருகன்…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதனகோபால்(28), ஞானசேகர்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கும் மதனபுரத்தில் வசிக்கும் சக்திவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம்…

Read more

ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம்புதூர்- சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சாலையில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பழனி நெடுஞ்சாலைத்துறை…

Read more

மாணவிக்கு லவ் டார்ச்சர்…. தனியார் பள்ளி ஆசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி…. அ.தி.மு.க பிரமுகர் அதிரடி கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாசிலாமணிபுரத்தில் கபிலன்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டதாரியான எலிசபெத் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் மணி என்பவர் கல்வித் துறையில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை…

Read more

அதிக சத்தம் எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்”….. பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகா ஆனந்துக்கு புகார்கள் வந்தது. அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு தீவிர…

Read more

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய 10 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியோடு நால்ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வடமதுரை சேர்ந்த சபரி, மாரி, சிவா, பிரவீன், கிருஷ்ணகுமார்,…

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாநகராட்சி…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. போராடும் வன ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து…

Read more

60 ஆண்டுகளாக போராடும் முதியவர்…. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் பாலத்தின் தூண்களில் முதியவர் சுவரொட்டிகளை ஒட்டினார். அந்த சுவரொட்டிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

வனத்துறை ஊழியர் வீட்டிலிருந்து…. 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.…

Read more

அதனை சரி செய்ய முடியுமா? முடியாதா?… ஊராட்சி மன்ற தலைவருடன் தகராறு செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை, பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தாங்க முடியாத வலி…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த கூலி தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி…. மகன், மருமகளுடன் திடீர் போராட்டம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஓபளாபுரம் கிராமத்தில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் பெட்ரோல் கேனுடன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பெட்ரோல்…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. யானை மிதித்து விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர்.…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது.…

Read more

குங்குமத்தை தலையில் கொட்டி…. ரத்தம் வருவதாக நாடகமாடிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு…

Read more

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டுத்தீ…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காட்டு தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகள்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்…. யானையை விரட்ட 6 பேர் கொண்ட குழுவினர்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் ஏராளமான தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது,…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை…

Read more

மர்ம நபர்கள் தீ வைத்தார்களா…? காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய தாய்…. மாயமான சிறுமி 1 மணி நேரத்தில் மீட்பு…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை சிறுமி தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தனது மகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

Other Story