சிறுமி கடத்தப்பட்டாரா….? பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை…

Read more

மாணவியை மிரட்டி எடுத்த ஆபாச படம்…. கணவன், மனைவி போக்சோவில் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் மாணவியிடம் நட்பாக பழகி வந்தனர்.…

Read more

போலி நகையை கொடுத்து மோசடி…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூரில் ஸ்வரூப் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் நகை வாங்க சென்றனர். அவர்கள் 44…

Read more

டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டியில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி என்ற மகன் இருந்துள்ளார் இந்நிலையில் தடங்கம் கிராமத்தில் இருக்கும் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வையாபுரி மீது மின்சாரம்…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான ராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார், கேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சித் குமாரும்,…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த லாரி மெக்கானிக்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை கோவில் தெருவில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் நெசவாளர் காலனி பகுதியில் இருக்கும்…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. நாயை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காளியப்பன் வளர்த்து வந்த நாயை வெங்கட்ராமன் நாட்டு துப்பாக்கியால்…

Read more

பணம் கேட்டு தொந்தரவு…. பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி கட்டிட வேலை பார்க்கும் முனிராஜ் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 70 மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பி.எஸ் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜெயவேல், ஆட்டோ டிரைவர்…

Read more

மது போதையில் நீந்தி சென்ற போது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை சுற்றி பார்ப்பதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு வைத்து நண்பர்கள் மது அருந்துள்ளனர். இதனையடுத்து அனைவரும் சின்னாறு அணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் கிரண்…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூன்மாரி கொட்டாய் பகுதியில் விவசாயியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டாரை நிறுத்த சென்றபோது ராஜமாணிக்கம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரியூர் பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சென்றாயன் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தனது குடும்பத்தினரிடம்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ. துரிஞ்சிபட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார்…

Read more

டிக்கெட் வாங்காமல் வாக்குவாதம்…. கண்டக்டரை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி நோக்கி அரசு டவுன் பேருந்து பொம்மிடியிலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிக்கெட் வாங்காமல் பணியிலிருந்த கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் முருகேசனை சரமாரியாக…

Read more

5 வயது குழந்தையிடம் சில்மிஷம்…. 17 வயது சிறுவன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த மாதம் 29-ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 5 1/2 வயது சிறுமியிடம் சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை தட்டி…

Read more

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விரிவாக்க அலுவலர் சாந்தி…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்து பள்ளம் பகுதியில் பெயிண்டரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில்…

Read more

அரசு பேருந்து-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆணகுண்டு பகுதியில் விவசாயியான மாரிமுத்து(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக காரில் நல்லம்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி செட்டிபட்டி மயானம் அருகே சென்ற போது தர்மபுரி…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல்காடு கிராமத்தில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை கோவிந்தராஜ் சமாதானம் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூடானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மலர்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால்…

Read more

கடனை திருப்பி கேட்ட நண்பர்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் யஸ்வின்(20) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யஸ்வினுக்கும் அவரது நண்பரான சந்துருவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு யஸ்வினிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. சரக்கு ரயில் மோதி பலி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறை வார்டன் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றார் பெங்களூரில் தங்கி கூலி வேலை பார்ப்பதால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால்…

Read more

மறுப்பு தெரிவித்த தந்தை…. மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி அக்ரஹாரம் பகுதியில் முருகன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா(20) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று…

Read more

துணி துவைக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் ரங்கம்மாள்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி துணி துவைப்பதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறை வழுக்கி மூதாட்டி ஆற்றல் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

மூக்கிலிருந்து வடிந்த ரத்தம்…. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொல்ல அள்ளி பகுதியில் முத்தழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டு என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை…

Read more

14 சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்…. தெருக்கூத்து கலைஞர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் தாயை இழந்த 14 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சிறுமியின் ஊரில் மழை…

Read more

பெண் தேடி வந்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தனர். ஆனால் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலனி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜோதிக்கும்…

Read more

நிலம் சம்பந்தமாக தகராறு….. போலீஸ்காரரை தாக்கிய அண்ணன் கைது…. அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். இவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 2- ஆம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1- ஆம்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. ஐஸ் வியாபாரி பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன தடங்கம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு…

Read more

குழந்தைகளுடன் விளையாடிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊமையன்கோட்டை கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும் ,தனஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன்…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. தங்க நகை அபேஸ் செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரே சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி வீட்டின் முன்பு ஒரு கடையில் மினி ரைஸ்…

Read more

“இங்கு இருந்தால் கொன்று விடுவோம்”…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன்…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது…

Read more

தனியாக இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான முனுசாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முனுசாமியை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை…

Read more

தொழிலாளிக்கு அடி-உதை…. மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி…

Read more

காட்டுப்பன்றி கறி கிடைத்தது எப்படி…? 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா…

Read more

நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் சபீன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த…

Read more

செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார்.…

Read more

அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…

Read more

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்…. கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 29 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயதி இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 1/2 ஆண்டுகளாக…

Read more

Other Story