கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிணத்துப்பட்டியில் விவசாயியான ஆண்டி அம்பலம் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று ஆண்டிக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு…
Read more