“இளையராஜாவே ஒரு கடவுள்தான்”… அவருக்கு கோவிலுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை… நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு…!!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கருவறைக்கு முன்பாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றார். ஆனால் அவரை கோவில் பூசாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில்…
Read more