தமிழகமே அதிர்ச்சி…!! முருகன் கோவில் குடமுழக்கு… புனித நீர் ஊற்ற தமிழிசைக்கு உடனே அனுமதி… செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு… வெடித்தது சர்ச்சை..!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தலைக்கு வல்லகோட்டை முருகன் கோவிலில் புனித நீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அனுமதி…

Read more

“இளம் பெண் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த 12 வயது சிறுமி”… கூட்டு பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட குற்றவாளிகள்… உச்சகட்ட கொடூரம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 12 வயதான தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர் கடந்த வருடம் மார்ச் மாதம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு…

Read more

“ஃபுல் போதையில் அரை நிர்வாண கோலத்தில் MNS கட்சித் தலைவர் மகன்”… மராத்தி பெண்ணிடம் நடு ரோட்டில் வைத்து… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் அந்தக் கொள்கையை ஆளும் பாஜக அரசு…

Read more

“மர்ம மரணங்கள்”… அவங்க தான் பில்லி சூனியம் வச்சிட்டாங்க… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற கிராம மக்கள்… பீகாரில் படு பயங்கரம்…!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணிமா பகுதியில் கடந்த சில நாட்களாக சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாபுலால் ஒரான், சீதாதேவி, ராணியாதேவி, மஞ்சித் ஒரான், டாப்டோமொஸ்மாத் ஆகியோர் தான் காரணம் என அந்த கிராம…

Read more

“முன் ஜென்ம காதலர்கள்”… ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!!

தாய்லாந்தில் நடந்த ஒரு வினோத திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது…

Read more

“இனி பள்ளி மாணவிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளனும்”… ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த ரஷ்யா… அதிபர் புதின் அதிரடி முடிவு…!!!!

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போர் செய்து வரும் நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதன்பிறகு ஏராளமானோர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நிலையில் தொடர்ந்து மக்கள்…

Read more

அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…

Read more

அதிபர் புதின் போட்ட உத்தரவு‌‌..! பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர்… ரஷ்யாவில் பரபரப்பு…!!!!

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட் தற்கொலை செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஒரு வருடத்துக்கு முன் அவரை போக்குவரத்து அமைச்சராக நியமித்திருந்தார். ஆனால் கடந்த திங்களன்று, ஏதுவும் தெரிவிக்காமல்…

Read more

“ஒரு வணக்கம் கூட கிடையாது”… போன் போட்டோ ஒழுங்கா வச்சிரு நைனான்னு சொல்றாங்க… மரியாதையே இல்ல… பாஜக தலைவரான பின் புலம்பும் நயினார் நாகேந்திரன்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆர்எஸ்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக கட்சியின் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு ஆதங்கத்துடன் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப்…

Read more

“கிரானைட் வெட்டும் இயந்திரத்தால் தலையில் ஒரே போடு”… அடங்காத வெறி.. ஆத்திரம் அடங்க கயிறால் கழுத்தை நெரித்து… துடிதுடித்து பலியான மனைவி… கணவன் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பப்பு மனு ரத்தோட் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா ‌(27) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“500 போலீசார், 500 சிசிடிவி கேமராக்கள்”… இப்படி மொத்தமா குழப்பிட்டாங்களே… டெலிவரி பாய் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… இளம் பெண்ணின் நாடகம் அம்பலம்…!!!!

மகாராஷ்டிராவின் புனே நகரில் கடந்த சில நாட்களாக தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட ‘டெலிவரி பாய்’ பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கோந்துவா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக…

Read more

நாளும் முழுவதும் ஸ்ட்ரைக்…! ஜூலை 9-ல் வங்கி சேவைகள் பாதிப்பு… ஆட்டோ, பேருந்துகள் ஓடாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் வருகிற ஜூலை 9-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அளவில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கான காரணமாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது என தொழிற்சங்கங்கள்…

Read more

குஷியில் இபிஎஸ்…! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி…! அதிரடியாக அறிவித்த பாரிவேந்தர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக கட்சி அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

“ரூ.50-க்கு பதில் ரூ‌.39 தான்”… ரூ.1500-ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்த சொல்லியும் கண்டுக்கல.. பெயரை மாற்றி என்ன பயன் முதல்வரே..? லிஸ்ட் போட்ட அண்ணாமலை…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று கூறினார். இதனை தற்போது அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள்,…

Read more

“2 வருஷமா காதலிச்சிட்டு கழட்டிவிட்ட காதலி”… காதலனுக்கு மரண அடி… உனக்கும் ரேணுகா சாமி நிலைதான்… ரவுண்டு கட்டிய வாலிபர்கள்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி.!!!!

பெங்களூருவில், முன்னாள் காதலிக்கு அநாகரிகமான செய்திகளை அனுப்பியதற்காக குஷால் என்ற இளைஞர், 8 முதல் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தி, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை குற்றவாளிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக…

Read more

“தீயில் எரிந்து போன கை”… வலியில் அலறியபடி ரயிலில் பிச்சை கேட்ட சிறுமி… வலுக்கட்டாயமாக பிடித்து டாக்டர் செய்த செயல்… அம்பலமான பலே நாடகம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சிறுமி ஒருவர் ரயிலில் பயணித்தபோது தனது கை தீக்காயமடைந்தது போல நடித்து பயணிகளிடம் பிச்சை கேட்பது காணப்படுகிறது. இந்த சம்பவம் ரயிலில் பயணித்துவரும் மருத்துவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டது. சிறுமி…

Read more

“நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள்”… பலாத்காரம் செய்து கொடூர கொலை… 10 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை… கோவில் ஊழியர் திடுக்…!!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மசாலாவில் ஒரு பிரபலமான கோவில் அமைந்துள்ளது. இந்த தர்மஸ்தலா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவர் தற்போது தட்சிண கன்னடா காவல்துறையினரிடம் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளதோடு தன்னுடைய அடையாளங்களை வெளியிட வேண்டாம்…

Read more

அஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..‌!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

“டாக்ஸி டிரைவர்கள் தான் டார்கெட்”… கொடூரமாகக் கொன்று கொள்ளை அடிக்கும் சீரியல் கில்லர்… 24 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி…?

டெல்லியில் தற்போது அஜய் லம்பா என்ற 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு கொடூரமான சீரியல் கில்லர் ஆவார். அதாவது கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 4 கொடூர கொலைகள் மற்றும்…

Read more

மக்களே..! இந்த லிங்கை தொட்டால் ரூ.7000 அபராதம் ரத்து செய்யப்படும்… போக்குவரத்து துறை அனுப்பும் மெசேஜ்…? இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க.. உஷார்..!!!

சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…

Read more

  • July 7, 2025
தெய்வத்திருமகள் சாராவா இது..? “நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகம்”… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா. இவர் சைவம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் பல திரைப்படங்களில் அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமின் மகளாக சாரா நடித்திருந்த…

Read more

“வீட்டில் கடும் துர்நாற்றம்”… படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த கணவன் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி…!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே கோட்டை புதூர் பகுதியில் அப்துல் ஜாபர் என்ற சேட் (48) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சமீம் நிஷா (45) என்ற மனைவியும், ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில்…

Read more

உடம்பெல்லாம் குளிருது…! “என் புருஷன் எழுந்திருக்கவே மாட்டாராரு”… அழுது நாடகமாடிய மனைவி… கள்ளக்காதலுக்காக… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலிப்பா என்பவர் கூலி தொழிலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என…

Read more

“1113 ஆண்களுடன் ஒரே நேரத்தில் உடலுறவு”… அதுவும் வெறும் 12 மணி நேரத்தில்… உலக சாதனை படைத்து விட்டதாக பிரபல ஆபாச நடிகை அறிவிப்பு…!!!

பிரபல ஆபாச பட நடிகை லில்லி பிலிப்ஸ். இவருக்கு 23 வயது ஆகும் நிலையில் பிரபல ஆபாச வலைதளங்களில்  கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த செயலிகளில் இவரது ஆபாச புகைப்படங்களை பார்ப்பதற்கு பின் தொடர்பவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.…

Read more

அடப்பாவி..! “பல்டி அடிக்கிற இடமாடா இது”… வந்த வேகத்தில் ஏரிக்குள் விழுந்து.. ஹீரோவாக நினைத்து ஜீரோவான பரிதாபம்… வீடியோ வைரல்…!!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோவுக்காக வித்தியாசமான ஆனால் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில், சண்டிகர் சுக்னா ஏரியில் 20 அடி உயரத்திலிருந்து விழுந்து காயம் அடைந்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

ஒரு நாள் கூட வேலைக்கே போகல… ஆனா ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்காரர்… 12 வருடங்களாக அரங்கேறிய அல்டிமேட் மோசடி…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, சம்பள மோசடி வழக்கு வெடித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அந்த இளைஞர், பயிற்சி பெற செல்லாமல் வீட்டிலேயே இருந்து 12 ஆண்டுகளாக ரூ.28 லட்சத்திற்கு…

Read more

“இது என்ன திருமண ஊர்வலமா”..? எம்புட்டு பெரிய மலைப்பாம்பு… ஆளை விழுங்கிடும் போல… ஊர் முழுவதும் தூக்கிட்டு சுற்றிக்காட்டிய சிறுவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷஹரில், ஜஹாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்ரா ஜாட் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் ஒரு 15 அடி நீளமுள்ள மலை பாம்பை பார்த்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது ஒரு கை”… என்னுடன் உடலுறவு வச்சிக்கிட்டா iphone வாங்கி தரேன்… பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!

ஹிமாசல பிரதேசம், உனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளையில் பணியாற்றும் மேலாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றும் இரு பெண் ஊழியர்களிடம்  ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணீந்திரா கன்வார் என்ற…

Read more

“மது போதையில் மயங்கிய இளம்பெண்”… மறுநாள் நிர்வாணமாக, படுக்கையில் வாலிபரும் நிர்வாணமாக… கூடா நட்பால் சீரழிந்த கொடூரம்… கண்ணீர் மல்க போலீசில் புகார்..!!!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில்…

Read more

உயிரே போயிருக்கும்…! “தண்டவாளத்தில் படுத்த சிறுவன்”… வேகமாக மேலே சென்ற ரயில்… Like வாங்க இப்படியா… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ…!!!

ஓடிசா மாநிலம் போட் மாவட்டம் புறுநாபாணி ரயில் நிலையம் அருகே டலுபாலி பகுதியில், மூன்று சிறுவர்கள் நடத்திய ஒரு அதிர்ச்சி மிக்க “ரீல் வீடியோ” தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது…

Read more

Breaking: குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு… நகைப்பிரியர்கள் செம ஹேப்பி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 72080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9010…

Read more

“தமிழகத்தை உலுக்கிய தம்பதி மரணம்”… மகள் காதலித்ததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும்…

Read more

Breaking: அமெரிக்காவில் வரலாறு காணாத கனமழை…! வெள்ளப்பெருக்கால் 21 குழந்தைகள் உட்பட 59 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதுவரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளதோடு இதில் 21 பேர் குழந்தைகள்…

Read more

“யாருமே இல்ல”… நோட்டம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த சரித்திர பதிவேடு ரவுடி… கத்தியை காட்டி மிரட்டி 14 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தற்போது ஒரு சிறுமியிடம் பாலியல்…

Read more

குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…

Read more

“பெற்ற மகளையே 4 முறை விற்பனை செய்த தந்தை”… மாறி மாறி பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரம்… கடத்தல் புகார் கொடுத்து போலீசாரையும் குழப்பிய அதிர்ச்சி… பரபரப்பு உண்மை..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சௌராசி காவல் நிலையப் பகுதியில், மனிதநேயத்தை மங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பணத்திற்காக தனது 16 வயது ச மகளை ஒரு தரகரின் உதவியுடன் நான்கு முறை வெவ்வேறு இடங்களில் விற்றுள்ளார் என்று…

Read more

இப்படியா சாவு வரணும்..! “நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற வாலிபர்”… நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டம், நந்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்த கந்தகரைச் சேர்ந்த இளைஞர் முபாரக் என்பவர், திடீரென நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தன்று, பண்ணை வீட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… பெண்களுக்கு கூடுதல் தளர்வுகள்…‌ வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும்…

Read more

டாக்டர் ஐயா..! “எப்படியாவது என் உசுர காப்பாத்துங்க”… பாம்போடு ஹாஸ்பிடலுக்கு சென்ற துப்புரவு தொழிலாளி… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்ட நரேஷ் குமார் (வயது 40) என்ற தொழிலாளி, வடிகால் சுத்தம் செய்யும் வேளையில் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது சாதாரண பாம்பு என்றாலும், அச்சமின்றி அந்த பாம்பை குச்சியால்…

Read more

“அரசியல் தலைவர் உட்பட 50 பேரின் ஆபாச வீடியோக்கள்”… இந்து முன்னணி நிர்வாகியின் செல்போனை பார்த்து அதிர்ந்த போலீசார்… பரபரப்பு தகவல்..!!!

கர்நாடக மாநிலத்தில் இந்து ஜாகரணா வேதிகே என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் நிர்வாகியாக சமித் ராஜ் தரகுட்டே என்பவர் இருந்தார். இவர் ஒரு தனியார் பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக…

Read more

போலீசுன்னா கெத்து…! இந்த வேலையில் கிடைக்கும் மரியாதை இருக்கே.. அதுக்காகத்தான் இப்படி ஏமாத்தினேன்… 2 வருஷமா போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற போலி SI… பலே மோசடி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்வார் மாவட்டத்தில் மோனா பாக்லியா என்ற பெண் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரின் மகளான இவர் மூலதேவி என்ற பெயரில் தான் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக போலியாவணங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இவர்…

Read more

“2532 பேருக்கு சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை”… 741 பேர் பலி… குஜராத்தில் அதிர்ச்சி… CAG ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாநில அரசின் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் (IKDRC) செயல்படுகிறது. இங்கு ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு 2352 நோயாளிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 741 பேர் உயிரிழந்து விட்டதாக தற்போது CAG அறிக்கை வெளியாகி பரபரப்பை…

Read more

“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…

Read more

“நாட்டின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல்”… வெளிச்சம் போட்டுக்காட்டிய சிபிஐ.. பிரபல சாமியார் உட்பட 35 பேருக்கு வலைவீச்சு.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!!!

நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழலை தற்போது சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஊழலில் பிரபல சாமியார் ரவிசங்கர் மகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் முன்னாள்…

Read more

“காதலர்களே உஷார்”..! அழகில் ஆபத்து இருக்கு… காதலிக்கு ப்ரபோஸ் செய்த அடுத்த நொடியே தவறி விழுந்து உயிரிழந்த காதலன்… வேடிக்கை பார்த்த காதலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

பார்க்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் போன்ற இயற்கை அழகுகள், காதல் ஜோடிகளுக்கான நேரங்களை மகிழ்ச்சியாக மாற்றும் இடங்களாக இருக்கின்றன. ஆனால் சில நேரங்களில், இந்த இடங்கள் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் அபாயங்களை தந்துவிடுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, காதலனும்…

Read more

“30 வருஷமா ஹிந்தி தான் பேசுறேன்”… இனியும் மராத்தி கற்க முடியாது… கறார் காட்டிய தொழிலதிபரின் அலுவலகம் சூறையாடல்… வீடியோ வைரல்…!!!!

மகாராஷ்டிராவில் சமீப காலமாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனைகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த செய்திகள் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை பயன்படுத்துகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளிகளில் ஹிந்தி மொழி…

Read more

எல்லை மீறி போறீங்க..! “ஆட்டோ வடிவிலான பேக்”… தலைச்சுற்ற வைக்கும் விலை… இதுக்கு உண்மையில் 17 ஆட்டோக்களை வாங்கிடலாம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

பிரபல பேஷன் பிராண்ட் நிறுவனம்‌ Louis Vuitton. இந்த நிறுவனம் தற்போது ஒரு புதிய வகை பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆட்டோ வடிவில் ஒரு கைப்பையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் விலை தான் தற்போது தலை சுற்ற வைக்கிறது.…

Read more

“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…

Read more

தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல்..? திறனற்ற திமுகவின் நிர்வாக தோல்விக்கு இதுவே சாட்சி… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது. திமுக…

Read more

குற்றங்களின் கூடாரமாகும் பள்ளிக்கூடங்கள்.. அரசு பள்ளியில் கூட பாதுகாப்பில்லையா…? 21 மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே செந்தில்குமார் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடந்த…

Read more

Other Story