விடுதி அறையில் பெண் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து…

Read more

குடிபோதையில் அடித்த கணவர்…. காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ஒன்றாவது தெருவில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ரகுபதி பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more