சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…
Read more