சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

லாரி டியூப்களில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல்…

Read more