“டிக்கெட் எங்க?” – கேட்ட அதிகாரியின் சட்டையைப் பிடித்த இளம்பெண்.! கடைசியில் நடந்த ‘கிளைமாக்ஸ்’..!!

மும்பையின் பரபரப்பான குர்லா ரயில் நிலையத்தில், உரிய பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் மல்லுக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பால் ரத்தோர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலக உடை அணிந்திருந்த…

Read more

“விதி செய்த சதி…” தூக்கத்தில் தொலைந்த களைப்பு… சோம்பேறித்தனம் என நினைத்தேன் – ஆனால் அது உயிரைக் குடிக்கும் நோய்யாக மாறிவிட்டது… பெண் வேதனை..!!

ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய நகரமான சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் செலினா ஃபவாரோ, தனக்கு ஏற்பட்ட அதீத உடல் சோர்வு மற்றும் முடி உதிர்வை வெறும் சோம்பேறித்தனம் என்று அலட்சியமாக இருந்து வந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவருக்குப் புற்றுநோய்…

Read more

“நான் வேலை வாங்கி தரேன்”… நம்பி சென்ற இளம் பெண்… அடைத்து வைத்து கதற கதற… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் நாய்கான் பகுதியில் 28 வயது பெண்ணுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை…

Read more

இ சிகரெட்டால் வந்த வினை.. இளம்பெண்ணின் நுரையீரலில் விழுந்த ஓட்டை… அதிர்ச்சி சம்பவம்..!!

அதிக அளவில் இ-சிகரெட் பிடித்ததால் இளம் பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கைலா பிளைத் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு சராசரியாக 400 இ சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்…

Read more

Other Story