வேலைக்கு சென்ற பெண்…. திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது.…

Read more

Other Story