பேருந்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மணம் பாகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் பயணித்த வேன் நேற்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றது. இதே போல ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு…

Read more

Other Story