காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் தெற்கு தெருவில்…
Tag: #tiruchi
தண்ணீர் பானைக்குள் கிடந்த சோப்பு…. 1 வயது குழந்தை இறந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!
தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு…
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்…. மாயமான சிறுமி சடலமாக மீட்பு…. திருச்சியில் பரபரப்பு…!!
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார்.…
என்னை காதலிக்க மாட்டியா….? வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!
மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெருவில் ராஜேந்திரன்…
வீட்டில் இருந்த அழகிகள்…. சோதனையில் உறுதியான தகவல்…. போலீஸ் அதிரடி…!!
வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ தேவதான பகுதியில்…
6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!
ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் பன்னீர் என்பவர்…
நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!
ஜவுளி கடையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே முகமது என்பவருக்கு…
இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!
அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர…
கோவிலுக்கு அருகே சுற்றி வந்த மயில்…. திடீரென நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் செயல்…!!
மின்சாரம் பாய்ந்து மயில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுபுதூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்…
சடலமாக தொங்கிய சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள டி வி.எஸ் டோல்கேட் இக்பால்…