திருமணமான 4 நாட்களில்…. புது மாப்பிள்ளையின் உயிரை பறித்த எமன்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வலசப்பட்டியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர மருதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் மர தச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வீர மருதமுத்துக்கு திருமணம் நடைபெற்றது.…

Read more

கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

விமான பையனிடம் சிக்கிய தங்கம்…. பறிமுதல் செய்த சுங்கத்துறை…. 17,39,000 ரூபாய் மதிப்பு என தகவல்….!!

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர்…

Read more

அந்த விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை…. உயர் அதிகாரியின் எச்சரிக்கை…!!

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம்.…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக 79 லட்சத்து…

Read more

தெரு நாய்களை சுட்டு கொன்றதாக…. ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் குறிஞ்சி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சிவகுமார் அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார்.…

Read more

பணத்துடன் தலைமறைவான அதிபர்…. நிதி நிறுவன மேலாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏகிரி மங்கலம் பகுதியில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்தில்…

Read more

கல்லூரி மாணவர் குத்தி கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து…

Read more

மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82 1/4 லட்சம் மோசடி…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் முஸ்தபா அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு முஸ்தபா ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி…

Read more

திருமணமான 1 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுமணியாரம்பட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வெங்கடேசனும், விஜயலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது கணவருடன்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த ஜோதிகா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

டிராக்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநாதன் நகர் தீரன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, உறவினர்களான ஆண்டாள், பாண்டியன், அவரது மனைவி கோமதி ஆகியோருடன் திருச்சியில் இருந்து…

Read more

மக்களே உஷார்….! பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் சேக் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி அதில் நீங்கள் வாடிக்கையாளராக…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. 50 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்த்திகை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு வானில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மாசிலா அருவிக்கு சென்றனர். அந்த அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது.…

Read more

வீட்டின் கதவு தலையில் மோதியதால் 2 மாத குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா சித்திக்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆயிஷாவுக்கு ஒரு…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்…. கோர விபத்து….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் இருந்து சத்திரப்பட்டி, கே.பெரியபட்டி, ஆலம்பட்டி புதூர் வழியாக திருச்சி நோக்கி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை மணப்பாறையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணித்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகே…

Read more

ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு டார்ச்சர்…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் சந்திர பிரசாத்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் சேதுராபட்டியில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் சந்திர பிரசாத் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு…. தீவிர விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக…

Read more

கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு திருச்செல்வம் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் இரண்டு பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். அப்போது விற்பனையாளர் மது பாட்டில்களுக்கு 20 ரூபாய்…

Read more

போலீஸ் போல் நடித்த 3 பேர்…. வியாபாரியிடம் 30 பவுன் தங்க நகை பறிப்பு…. தீவிர விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் ரகுபதி காலனியில் வியாபாரியான அப்துல் ரசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைக்கு சென்று நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பார்சலை வாங்கினார். அதில் 6 தங்க…

Read more

தீயை அணைக்க முயன்ற ஊராட்சி ஊழியர்…. மின்சாரம் பாய்ந்து பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாமேடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பி அறுந்து…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரபு உள்பட 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். அவர்கள் கொடுத்த 40…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த கதண்டுகள்… 26 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் பிரேமா, சரஸ்வதி, மணி உள்பட…

Read more

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் காலனியில் பாரதி கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் இடை தரகராக வேலை பார்த்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நியூ லைட் ட்ராவல்ஸ்…

Read more

விபத்தில் இறந்த மாணவர்…. உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராடியதால் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சசிகுமார் அவரது நண்பர் குகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில்…

Read more

தங்கையை கவனிக்காததால் கண்டித்த தாய்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் லாவண்யா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாகராஜின் இரண்டாவது மகளுக்கு கண் பார்வை…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லகம் மேல தெருவில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த ரஞ்சித் குமாரை அவரது தாய் சுகந்தி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம்…

Read more

பூப்பறிக்க சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரங்கம்பட்டியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிமுத்து தனது வீட்டிற்கு பின்புறம் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஹன்சிகா பூப்பறிக்க சென்றபோது பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு…

Read more

வாலிபரிடம் பேசிய பிளஸ்-1 மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாகாளிப்பட்டியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு துர்கா தேவி வீட்டில் இருந்து…

Read more

வீட்டை சுத்தம் செய்ய அழைத்த கார் டிரைவர்….. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேல வீதியில் மணிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே வீட்டில் 35 வயதுடைய பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.…

Read more

முகநூல் மூலம் பழக்கம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லாம்பட்டியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகில் அக்பர்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகநூல் மூலம் ஷகில் அக்தருக்கு திருச்சியைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும்…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் பகுதியில் ராஜ்குமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் சோபனாபுரத்தைச் சேர்ந்த சாரதா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதில் ராஜ்குமார் நெல்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”…. கணவரை கொன்று உடலை எரிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி 16-வது குறுக்கு வீதியில் சிவலிங்கம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி தனது…

Read more

பயிற்சி பெற சென்ற டாக்டர் திடீர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சாஸ்திரி தெருவில் டாக்டரான திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் திலீப்…

Read more

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!;

திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு கைகாட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து ஜெயலட்சுமி படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…

Read more

வேலை செய்ய கூடாதா…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

மேம்பாலத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தட்டிகேட்ட போலீஸ்காரரை தள்ளிவிட்ட வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்களான முகமது ரியாஸ், மணிகண்டன், பாண்டி உள்ளிட்ட 4 பேரும் மணல்வாரி துறை டாஸ்மாக்…

Read more

குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி…. வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் அஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 5,250 கொடுத்தால் விலை உயர்ந்த…

Read more

இரவில் 10-ஆம் வகுப்பு மாணவருடன் பேச்சு…. பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில்…

Read more

“எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிப்பேன்”…. லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த…

Read more

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் எம்.எஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி. இந்த நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள்…

Read more

இன்னும் வேலை கிடைக்கலையா….? உதவித்தொகை பெற வாய்ப்பு…. கலெக்டர் கூறிய குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தீஷ் குமார்(14) என்ற மகன் இருந்துள்ளார். இளச்சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு நித்தீஷ் குமார்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 பட்டதாரி வாலிபர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 8…

Read more

பிறந்தநாளை கொண்டாட சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் துறையூர் கோவிந்தாபுரத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புளியஞ்சோலைக்கு…

Read more

உஸ்பெகிஸ்தான் நாட்டில் வேலை…. திடீரென இறந்த தொழிலாளி…. குடும்பத்தினர் அளித்த மனு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது…

Read more

“ஹெல்மெட் ரொம்ப முக்கியம்”…. இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து…

Read more

Other Story