பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…
Read more