ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…
Read more