“கல்வியை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று கூடுவோம்!” – நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடிப் பேச்சு..!!”

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மத்திய அரசைச் சாடியதுடன், போராடும் இளைஞர்களுக்குத் தமது நெகிழ்ச்சியான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சினிமா இயக்குநர்களைக் காட்டிலும் அரசியல் முதிர்ச்சியுடன் அமைச்சர் செயல்பட்டுள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு…

Read more

Other Story