திடீர் சோதனை : “பிடிபட்ட 7 பேர்…. ரூ 2,00,000 அபராதம்” எச்சரித்து சென்ற வனத்துறையினர்…!!

திண்டுக்கல் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதிகளை சுற்றி நாள்தோறும் சில கும்பல்கள் வேட்டை நாய்களைக் கொண்டு அங்குள்ள காட்டு முயல்களை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…

Read more