கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவர்…. ஒடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5…

Read more

Other Story