பக்தியா.. இல்ல பொதுமக்களுக்கு தொல்லையா?” ஓடும் ரயிலில் நடந்த விசித்திர பூஜை!” – ஆலமரம் இல்லாததால் பெண் செய்த காரியம்.. நடுவழியில் உறைந்துபோன பயணிகள்.. வைரல் வீடியோ..!!”

ஓடும் ரயிலுக்குள் திருமணமான பெண் ஒருவர் ‘வட் சாவித்திரி’ பூஜை செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடும் இந்த…

Read more

“செய்வினை இருக்கு.. பூஜை பண்ணனும்!” – பயமுறுத்தி லட்சக்கணக்கில் சுருட்டிய சாமியார்.. ஆசையை காட்டி மோசடி செய்த பகீர் பின்னணி..!!”

மகாராஷ்டிர மாநிலம் மாடா பகுதியில் போலி சாமியார் ஒருவர் இளைஞரை ஏமாற்றி ரூ. 5 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடேகாவ் பகுதியைச் சேர்ந்த நானா மகாராஜ் விர்ர் என்பவர், தான் ஒரு ஆன்மீக குரு எனக்கூறிக்கொண்டு மக்களிடம் மோசடியில்…

Read more

பூஜையில் வெறிநாய் கடித்த ஆட்டை பிரசாதம் சாப்பிட்ட.. 400 பேர் உயிருக்கு ஆபத்தா? அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!!

சத்தீஸ்கர் மாநிலம்  உள்ள சர்கன்வா கிராமத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘நிகாளி’ பூஜையின் போது ஒரு ஆட்டைப் பலியிட்டுள்ளனர். அந்த ஆட்டை பலியிடுவதற்கு முன்பு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பாதித்த…

Read more

Other Story