பக்தியா.. இல்ல பொதுமக்களுக்கு தொல்லையா?” ஓடும் ரயிலில் நடந்த விசித்திர பூஜை!” – ஆலமரம் இல்லாததால் பெண் செய்த காரியம்.. நடுவழியில் உறைந்துபோன பயணிகள்.. வைரல் வீடியோ..!!”
ஓடும் ரயிலுக்குள் திருமணமான பெண் ஒருவர் ‘வட் சாவித்திரி’ பூஜை செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடும் இந்த…
Read more