ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்குப் பணிந்தது பாகிஸ்தான்… அதிபர் சர்தாரி ஒப்புதல்..!!!
பஹல்காம் பகுதியில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த மே மாதம் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார். லாகூரில் நடைபெற்ற…
Read more