ஹிமாச்சல் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்…. அச்சத்தில் மக்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 1:16 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்களோ பொருள்சேதங்களோ ஏற்படவில்லை…

Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது சம்மன்…. ஆஜர் ஆவாரா….? புறக்கணிப்பாரா….?

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கதுறையும் தனி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது…

Read more

வாயில் சிறுநீர் கழித்த கும்பல்…. போலீஸ் பண்ற வேலைய இது…. 3 பேர் கைது…. 7 பேருக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திரா யாதவ். இவரது மகன் ஹிமான்சு யாதவ் என்பவருக்கும் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் மாணவரின் எண்ணிற்கு ஒரு பெண் போன்று மெசேஜ் அனுப்பி…

Read more

மோடி வீடு கட்டி கொடுப்பார்…. அதிகப் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள் – பாஜக மந்திரி

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித் துறை மந்திரியான பாபுலால் கார்டி நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் “பிரதமர் மோடியின் கனவு வீடு இல்லாமலும் பசியுடனும் யாரும் தூங்க கூடாது என்பதுதான். அதிக…

Read more

500 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்…. பேராசிரியருக்கு எதிராக பிரதமரிடம் கடிதம்….!!

ஹரியானாவில் உள்ள சவுத்ரி லால் தேவி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 500 மாணவிகள் பிரதமர் மோடி அவர்களுக்கும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக…

Read more

4 வயது மகனை கொன்று…. பேக்கில் பேக் பண்ண பெண் தொழிலதிபர்…. சிக்கியது எப்படி….?

பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபரான சுச்சனா தனது நான்கு வயது மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து காலி செய்த சுச்சனா பெங்களூருக்கு செல்ல டாக்ஸி ஒன்று தயார் செய்து தருமாறு கேட்டுள்ளார். விடுதி…

Read more

மிஷினயே தூக்கிட்டாங்களா….? ATM-உடன் 30 லட்சம் அபேஸ்…. மர்ம கும்ப கும்பலுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலம் சுக்ரோல் பகுதியில் SBI ATM ஒன்று அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த ஏடிஎம்-க்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வந்துள்ளது. அவர்கள் ஏடிஎம்மில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்துடன்…

Read more

ஒன்றிய அரசுக்கு 25,000 அபராதம்…. பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி….!!

1987 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் என்பவரது நிலத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலத்திற்கு ஹர்பஜன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கூறி அவர் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த…

Read more

அயோத்தி கோவில்… மைசூர் சிற்பியின் ராமர் சிலை தேர்வு….!!

அயோத்தியில் இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவில் போது நிறுவ மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடித்த ராமர் சிலை தேர்வாகியுள்ளது. அருண் யோகிராஜ் குடும்பம் கடந்த ஐந்து தலைமுறைகளாக சிலை செய்யும்…

Read more

உப்புல பொதச்சா உயிர் வந்துடும்…. இறந்த சிறுவர்களின் பெற்றோர் நம்பிக்கை….!!

கர்நாடகா மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கலபுஜே கிராமத்தை சேர்ந்த ஹேமந்த ஹரிஜன், நாகராஜா லங்கேரா ஆகிய இரண்டு சிறுவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். ஆனால் இவர்கள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவர்களின் ஆடை மட்டும்…

Read more

விருந்துல நல்லி எலும்பு கறி இல்லை…. திருமணத்தை நிப்பாட்டியா மாப்பிள்ளை வீட்டார்….!!

ஹைதராபாத் நிஜாமாத் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் ஜக்தியால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரு வீட்டார் இணைந்து திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த அன்றே திருமணம் கைவிடப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம்…

Read more

ரோட்ல வழி இல்லை…. படகாக மாறிய எஸ்யூவி தார்…. வைரல் வீடியோவால் சிக்கிய ஓட்டுனர்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் லாஹவுல் ஸ்பிட்டி மாவட்டத்தின் சாலைகள் விடுமுறை காலம் என்பதால் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்க விரும்பாத மகேந்திரா எஸ்யூவி கார் ஓட்டுனர் ஒருவர் மாற்றுப் பாதையை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் சிக்கி உள்ளார். போக்குவரத்து…

Read more

700 ரூபாய்க்கு தார் கார்… வைரலான சிறுவனின் காணொளி…. ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவு….!!

உத்தபிரதேச மாநிலம் நொயிடா பகுதியை சேர்ந்த சிக்கு என்ற சிறுவன் தனது தந்தையிடம் மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தன்னிடம் இருக்கும் 700 ரூபாயை வைத்து மகேந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்க முடியும் என்று…

Read more

40 நாள் ஆன பச்சிளம் குழந்தை…. எலி கடித்ததால் பலி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இவர் நேற்று குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையின் அருகே வந்த…

Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சண்டிகரில் முக கவசம் கட்டாயம்….!!

கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2997 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம்…

Read more

இந்திய குடியரசு தின விழா…. சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்….!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அவ்வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக…

Read more

ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம்…. அமலுக்கு வரும் புதிய அம்சம்….!!

ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசியவர், வாகனத்தின் பதிவு எண்…

Read more

குளிர் காய நினைத்த மாணவர்கள்…. அதிக அளவு நிலக்கரி புகை…. நான்கு பேர் பலி….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களான ராகுல் குமார், அர்மான் அலி, அகிலேஷ் குமார், பிரின்ஸ் குமார் ஆகிய நால்வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் கணினித்துறை பயின்று வந்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த பத்து தினங்களாக குளிர்ந்த காத்து வீசி வருவதால் குளிர்…

Read more

இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!

கர்நாடக மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முக கவசம் கட்டாயம் இல்லை…

Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. பெற்றோர்களின் சம்மதம் அவசியம்…. பள்ளிகளுக்கு பரந்த சுற்றறிக்கை….!!

வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில பள்ளிகளில் பெற்றோர்களின் சம்மதம் இன்றி மாணவர்களை கட்டாயத்தின் பேரில் இந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனை தடுக்கும்…

Read more

கடற்படைக்கு புதிய கப்பல்கள்…. 1600 கோடிக்கு ஒப்பந்தம்…. பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!

கடற்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 1614.89 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில்…

Read more

21 பேருக்கு புதிய வகை கொரோனா…. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்…. சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை….!!

இந்தியாவில் 21 பேர் புதிய வகை கொரோனா ஜே என் 1ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் 19 பேருக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தல ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்…

Read more

மினி வேன் மீது மோதிய லாரி…. 4 பேர் பலி…. உத்தர பிரதேசத்தில் சோகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியிலிருந்து மினி வேன் ஒன்று 10 பயணிகளுடன் கைத்தேரி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மினி வேன்…

Read more

அடுத்தடுத்து 4 நிலநடுக்கம்…. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில்…. வெளியான தகவல்….!!

லடாக்கில் இன்று மாலை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்து 4.01 மணிக்கு இரண்டு நில நடுக்கம் ஏற்பட்டு 3.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதேபோன்று மாலை…

Read more

காணாமல் போன இளைஞர்…. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை… !!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட இளைஞர் தனஞ்சய் பாரிக் என்பதும் இவர் மைதான பராமரிப்பாளரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இளைஞரை காணாமல் காவல்…

Read more

கடலில் நண்பர்களுடன் குளியல்…. அலையில் மாயமான மாணவர்….!!

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஐவரில் ஒருவரான அகில் என்ற மாணவர் அலைகளில் சிக்கி மாயமாகியுள்ளார். இது குறித்து…

Read more

5000 ரூபாய் தரல…. தாயைக் கொன்று சூட்கேசில் அடைப்பு…. மகன் கைது….!!

பீகார் மாநிலம் கோபால்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த ஹிமான்சூ என்ற இளைஞர் சூட்கேஸ் ஒன்றுடன் பிரயாக்ராஜுக்கு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவரை சந்தேகப்பட்ட போலீசார் அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

திருமணம் செய்ய மறுப்பு…. காதலன் மீது ஆசிட் தாக்குதல்…. பெண் கைது….!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் சரிதா குமாரி. இவரும் கார் ஓட்டுநரான தர்மேந்திர குமார் என்பவரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிதா குமாரி தர்மேந்திர குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது…

Read more

காதலுக்கு மறுப்பு…. பட்டப் பகலில் சிறுமி கொலை…. வெளியான காணொளி….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் 17 வயது சிறுமி அனாமிகா என்பவர் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் நடந்து…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெரியம்மா…. 4 வயது சிறுவன் மரணம்…. போலீஸ் விசாரணை….!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதன் ஆதிரா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் மற்றும் ஐந்து வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதி குழந்தைகள் இருவரையும் அவர்களது பெரியம்மா தீப்தி…

Read more

சிறுமி கற்பழிப்பு வழக்கு…. எம்எல்ஏ குற்றவாளி என நிரூபணம்….!!

உத்தர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட். இவர் மீது 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ…

Read more

ஓடும் ரயிலில் கொடுமை…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்…. ரயில்வே போலீசார் அதிரடி….!!

மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஓடும் ரயிலின் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஜாபல்பூர் – ரீவா மீமு இடையேயான ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரிடம்…

Read more

இளைஞருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய தங்கை…. சுட்டுக்கொன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை….!!

உத்தபிரதேச மாநிலம் ஷேக்புரா காதீம் கிராமத்தை சேர்ந்த முஸ்கான் என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார். அப்போது முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனை…

Read more

புயலால் தடைபட்ட கடற்படை தினம்…. மீண்டும் நடந்த சாகச நிகழ்ச்சிகள்…. கண்டு களித்த மக்கள்….!!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடற்படை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4 அன்று சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சங் புயல் காரணமாக சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.…

Read more

ஜன்னலை துடைத்த பெண்…. 5வது மாடியிலிருந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரின் கிழக்கே அமைந்துள்ள கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார் – குஷ்பு ஆசிஷ்திரிவேதி தம்பதி. ஹரிஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதி 18 மாடிகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் நிலையில் சம்பவத்தன்று…

Read more

தொழிற்சாலையில் தீ விபத்து…. பாதிக்கப்பட்ட மக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் டாட்டா நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ரசாயனக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நாசம் ஆகியுள்ளன. பற்றி எரிந்தது பிளாஸ்டிக் என்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்…. 5 பேர் பலி….!!

சத்தீஸ்கரில் உள்ள பல்லோடா கிராமத்தை சேர்ந்த சுபம் சோனி என்பவருக்கு ஸ்ரீநாராயன் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதி மற்றும் குடும்பத்தினர் மூவர் என ஐந்து பேர் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

பெண்கள் மீது ஆசிட் தாக்குதல்…. இங்கதான் அதிகம்…. முதலிடத்தை பிடித்த நகரம்….!!

இந்தியாவில் கடந்த வருடம் பெண்கள் மீது அதிக ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி பெண்கள் மீது அதிகமாக ஆசிட் தாக்குதல் நடத்திய முதல் நகரம் பெங்களூரு. 19 பெருநகரங்களின் பட்டியலில்…

Read more

மாணவர்கள் பயணித்த கார்…. கட்டுப்பாட்டை இழந்து விபத்து…. 4 பேர் பலி….!!

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி காரில் நான்கு மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிக்கபல்லாபுரா புறநகர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

மும்பை டு டெல்லி ஹெராயின் கடத்தல்…. நைஜீரியா பெண் கைது….!!

மும்பையில் இருந்து டெல்லிக்கு ஹெராயின் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் கேப்சூல் வடிவில் ஹெராயினை மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்…

Read more

விடுதிப் பெண் ஊழியரிடம் அத்துமீறல்…. மும்பையில் அமெரிக்கர் மீது வழக்கு….!!

மும்பையின் டர்பே பகுதியில் உள்ள விடுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் தங்கி இருந்தார். இவர் நேற்று காலை அறைக்கு வந்த விடுதியின் பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக அந்த…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குழந்தை உட்பட 8 பேர் பலி….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதி நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெரிதும் சேதமடைந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.…

Read more

திருடியதாக குற்றச்சாட்டு…. தலைகீழாக தொங்கவிட்டு தாக்குதல்…. காணொளியால் எழுந்த சர்ச்சை….!!

உத்தர் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பகுதியில் இளைஞர் ஒருவர் திருடியதாக சந்தேகிக்கப்பட்டு கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை தலைகீழாக தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இது தொடர்புடைய நான்கு பேரை…

Read more

நாங்க உதவி செஞ்சோம்…. அவரு நடனம் ஆடுகிறார்…. ரோஜாவை சாடிய தெலுங்கு தேச கட்சி

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன்…

Read more

மீட்பு பணியில் மழையை ரசித்த அமைச்சர் ரோஜா…. நடனமாடியதால் கிளம்பிய சர்ச்சை….!!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன்…

Read more

“குறுக்கு வழிப்பயணம்…. புலியால் மரணம்” உத்ரகாண்ட் அருகே சோகம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் பிலிபிட்டில் உள்ள நெவாரியா கிராமத்தில், 33 வயதான விவசாயி தாரா சிங், குறுக்கு வழியான பரத்பூர் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு செல்லும் போது புலியால் கொல்லப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்த நாள் காலை வழிப்போக்கர்கள் பார்க்கும்…

Read more

போர் முடிவுக்கு வரணும்…. 100 வயதில் ஐயப்பனை தேடி வந்த கன்னிசாமி….!!

கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு…

Read more

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்…. இரண்டு விமானிகள் பலி….!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய இந்த விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்து நொறுங்கி உள்ளது. இதில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்துக்கான காரணம்…

Read more

15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை…. நான்கு பேருக்கு வலைவீச்சு….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெராச்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தடகள வீரராக பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாலையில் ஓட்ட பயிற்சியில் சிறுமி ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்போது…

Read more

சுயநினைவு இல்லாத குழந்தை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. இளம் ஜோடி கைது….!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த வாலிபரும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வருடங்களுக்கு மேலாக லிவிங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையுடன் கருகப்பள்ளி பகுதியில்…

Read more

Other Story