கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வேண்டுதலாக வைத்து அவர் ஐயப்பனை நாடி வந்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து மூதாட்டி பருகுட்டியம்மா கூறுகையில் சபரிமலை ஐயப்பனை காண தனக்கு பலர் உதவியதாகவும் 18 படிகளையும் ஐயப்பனின் இருப்பிடத்தையும் பார்த்து தான் திருத்தி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மூதாட்டியின் பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது மனைவி ராக்கி இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
போர் முடிவுக்கு வரணும்…. 100 வயதில் ஐயப்பனை தேடி வந்த கன்னிசாமி….!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreமேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read more