கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது மூதாட்டி ஒருவர் ஐயப்பன் கோவிலுக்கு கன்னி சாமியாக மாலை அணிந்து வந்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வேண்டுதலாக வைத்து அவர் ஐயப்பனை நாடி வந்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து மூதாட்டி பருகுட்டியம்மா கூறுகையில் சபரிமலை ஐயப்பனை காண தனக்கு பலர் உதவியதாகவும் 18 படிகளையும் ஐயப்பனின் இருப்பிடத்தையும் பார்த்து தான் திருத்தி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மூதாட்டியின் பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது மனைவி ராக்கி இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
போர் முடிவுக்கு வரணும்…. 100 வயதில் ஐயப்பனை தேடி வந்த கன்னிசாமி….!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more