காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

மகளின் காதலுக்கு உறுதுணையாக இருந்த அண்ணி… கொலை வழக்கில் சிக்கியவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கு…. வாலிபர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம்…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள்…. அலறி துடித்த வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து…

Read more

தினமும் துன்புறுத்திய மகன்…. கொடூரமாக கொன்ற தந்தை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

முகத்தில் காயங்களுடன் வாலிபர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் பிள்ளை மங்கை கோவில் தெருவில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி இரவு மாத்தூர் பட்டி தோப்பு பகுதி மது கடைகளில்…

Read more

தலைக்கேறிய போதை…. உருட்டு கட்டையால் கணவரை கொன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இதில் தெய்வானை அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு…

Read more

2-வது திருமணத்திற்கு மறுப்பு…. மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடியில் கூலி வேலை பார்க்கும் நல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரைப்…

Read more

கபடி வீரர் வெட்டி படுகொலை…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபடி வீரரான சத்தியமூர்த்தி(27) என்ற மகன் இருந்துள்ளார். சமீப காலமாக துபாயில் வேலை பார்த்து சத்தியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் மாட்டு…

Read more

நள்ளிரவில் பூரி கேட்டு தகராறு…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்லமுத்து தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 27-ஆம்…

Read more

கல்லூரி மாணவர் குத்தி கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து…

Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்….. சென்னையில் பயங்கர சம்பவம்…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க…

Read more

மகளை அடித்து சித்திரவதை செய்த வாலிபர்…. மருமகனை கொன்ற மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ்…

Read more

நலம் விசாரிக்க சென்ற பாட்டி…. கொடூரமாக குத்தி கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பேரன் பீட்டர் டேனியல்(26) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11-ஆம் தேதி…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

2 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்- அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) என்ற இரண்டு மகள்களும், எஸ்யூ(2) என்ற மகனும், கங்கோத்ரி என்ற இரண்டு மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது…

Read more

பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார் இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்தினருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த…

Read more

போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது…

Read more

“ஆசைக்கு இணங்காததால் கொன்றேன்”…. தம்பி மகன் உள்பட இருவர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

Read more

காதலன், தோழியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த ஆசிரியை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையத்தில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரராஜுக்கு சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில் கழுத்தை அறுத்து கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லக்குளத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம்…

Read more

தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…

Read more

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை…. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு…

Read more

இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

முகத்தை சிதைத்து மூதாட்டி படுகொலை…. பெண் அதிரடி கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

6 வயது சிறுவன் கொலை…. உடலை குடிநீர் தொட்டியில் வீசி சென்றதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் பொக்லைன் எந்திர டிரைவரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய மதியரசு என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண்…

Read more

அடித்து துன்புறுத்திய காதல் கணவர்….. இன்ஜினியரை கொலை செய்த மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதிநத்தம் கிராமத்தில் ரகுபதி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமித்(10), தஷ்வந்த்(5) என்ற இரண்டு…

Read more

7 வயது சிறுவனை துடிக்க, துடிக்க கொலை செய்த கொடூரம்…. அத்தையின் பரபரப்பு வாக்குமூலம்….

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன்…. 7 வயது சிறுவன் படுகொலை…. கதறும் பெற்றோர்…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை…

Read more

“திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்”… புது மாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன்(35) என்ற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிலம்பரசனுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம்…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் பகுதியில் ராஜ்குமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் சோபனாபுரத்தைச் சேர்ந்த சாரதா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதில் ராஜ்குமார் நெல்…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண்ணை துடிக்க, துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3…

Read more

தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…

Read more

ஓட ஓட விரட்டி தொழிலாளி கொலை…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வடிவேல் பழனி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த…

Read more

போட்டி தேர்வுகளில் தொடர் தோல்வி…. 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தெய்வா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா(8), கோகுல கிருஷ்ணன்(4) என்ற இரண்டு…

Read more

தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…. உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலம்(68) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது 3-வது…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more