மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. வாலிபர் பலி…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தங்கச்சிமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து மோட்டார்…

Read more

Other Story