“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” மாணவி மீதான கொடூர தாக்குதல்…. கொந்தளித்த இபிஎஸ்….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மீஞ்சூரில் கல்லூரி மாணவி ஒருவரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்…

Read more

Other Story