தசமி, ஏகாதசி திதிகளில் நடந்த மர்மக் கொலைகள்! – 4 குழந்தைகளின் கொலைக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சி வாக்குமூலம்!

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில், பல குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 34 வயது பூனம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரின் கணவர் நவீன், பூனம் மீது கொலை வழக்குத் தொடுத்துள்ளார். தன் குழந்தையை விட “அழகாக” இருக்கும் குழந்தைகளைக் கொல்லத் தூண்டப்படுவதாகப்…

Read more

Other Story