வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1:30 மணிக்கு மேல் மழை பெய்தது.…

Read more

Other Story