முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன்…. 7 வயது சிறுவன் படுகொலை…. கதறும் பெற்றோர்…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

6 மாதங்களுக்கு பிறகு…. இன்று முதல் அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கும் உட்பட்ட ஆழியாரில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த ஜனவரி…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

கிணற்றுக்குள் தத்தளித்த நபர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்…

Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி(53) வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது இரண்டு மகள்களுக்கும்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. 5 பேரை காப்பாற்றிய ஏர்பேக்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் டெலிகிராம்…

Read more

பள்ளத்தில் சிக்கிய வேன்…. நெஞ்சுவலியால் துடித்த பெண் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி…

Read more

“ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம்”….. நகை கடை அதிபர் அளித்த புகார்…. தம்பதி மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக ரமேஷ் குமாருக்கு கோவை செட்டி வீதியைச் சேர்ந்த நகை…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த சுற்றுச்சுவர்…. 5 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியாக விடுதி இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் பல…

Read more

திருமணம் முடிந்த 2-வது நாளில்…. தாலியை கழற்றி கொடுத்த காதல் மனைவி…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் அருண் சக்கரவர்த்தி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக அருண் சக்கரவர்த்தியும் வடக்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம்…

Read more

அதிகாரிகள் போல நடித்து…. சினிமா பாணியில் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பரத் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது…

Read more

தங்க புதையல் இருப்பதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த அண்ணன், தங்கை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான பீம், குடியா ஆகியோர் அடிக்கடி குளிர்பானம் அருந்துவதற்காக…

Read more

கோவிலுக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

கல்லூரியில் சேர விண்ணப்பித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் பகுதியில் இன்ஜினியரான ஹரிபிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி ஹரி பிரசாத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது பெயர் தேவிகா எனவும், அவர் ஏ.ஜே என்ற…

Read more

தனியார் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி…

Read more

பெட்டி கடைகளில் திடீர் சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சுப்பால் சிங், தனலட்சுமி,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் கடும் பனிமூட்டம்…. போலீசாரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 10 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஜக்காரியா- முபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத முகமது யாகியா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள்…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் ஊராட்சி பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை புதூரில் ஊர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஊர்மிளாவுக்கு குறுந்தகவல் வந்தது.…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. வட மாநில பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜக்கார்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர் தனது மனைவி சரோஜினி, 12 வயது மகன் ஆகியோருடன் கோயம்புத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் தென்னை…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஆணையும் போலீசார் புடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அசாருதீன், அவரது மனைவி ஷபீனா…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் அருகே இருக்கும் 100 அடி ரோடு ஜி.பி சிக்னல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(52),…

Read more

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனியார் பேருந்தில் ராமநாதபுரம் சென்று அங்குள்ள சிக்னலில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க நகை…

Read more

கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி…. எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியில் நிகில் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒருவர் நிகிலின் கடைக்கு சென்று 1 லட்சத்து 196 ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி கூகுள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 7 பேர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் விடுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த…

Read more

மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தொழிலதிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தொழிலதிபரான விஷ்ணு ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் திலீபன் ஆயில் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக விஷ்ணுராமும்,…

Read more

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்…. முதியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் விபத்தில் சிக்கிய கார்…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தினருடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்திடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டி கடை…

Read more

கல்வி கட்டணத்திற்கு போலியான ரசீது…. தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் அண்ட் ட்ரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பியாரி என்பவர் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவ மாணவிகள் கல்வி கட்டணம்…

Read more

குழந்தை பிறந்த ஒரு வாரத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவாக பிறந்த…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரை சேர்ந்த டேவிட் என்பவர் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேவிட் உறவினரான 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே…

Read more

சினிமா பாடலை பாடி அறிவுரை கூறிய பெண் போலீஸ் அதிகாரி…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து அவர் தேசிய கொடி ஏற்றி ரிப்பன் வெட்டி…

Read more

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட முதியவர்…. ஓட ஓட விரட்டி கொன்ற யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை…

Read more

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடன்…. டாக்டர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பி.ஜி.பி அப்பார்ட்மெண்டில் டாக்டரான கோகுல்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கோகுல்நாத் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை திருப்பி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 170 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த திட்டம் நிறைவடைந்ததால் அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்து…. வட மாநில வாலிபர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் தங்கி இருந்து மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குந்தன் குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கி இருந்த லாலா குமார்…

Read more

பழைய வாகன குடோனில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது தகராறு…. வாலிபரை கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டிக்கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர். தற்போது தடை செய்யப்பட்ட…

Read more

மக்களே உஷார்….! ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரன்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வர்த்தக ஆலோசகர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக்…

Read more

வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவி…. காதல் கணவர் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஹோட்டல் தொழிலாளியான பிரசாத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கலாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரசாத்தை கலாமணி கண்டித்தார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு…

Read more

Other Story