மனநிலை குறைபாட்டால் தனது தாய் மற்றும் சகோதரிகளின் முடியை பறித்து சாப்பிட்ட 21 வயது பெண்… பரிசோதனையில் வெளிவந்த தகவல்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அரை கிலோ எடையுள்ள முடி கட்டியை அகற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு என்ற அந்த…
Read more