“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…
Read more