“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

கணவனின் அஸ்தியையே உணவாகச் சாப்பிடும் பெண்…! காதலா..? பைத்தியக்காரத்தனமா..? பகீர் வீடியோ..!!

அன்பிற்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உண்டு என்பதை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த காசி என்ற பெண்ணின் கதை நிரூபிக்கிறது. 2011 ஆம் ஆண்டு ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இவரது…

Read more

அடப்பாவமே… அவருக்கு என்ன பிரச்சனையோ!… டிராபிக்கில் நின்ற இளைஞர்… தலையில் தன்னை தானே அடித்து… வைரல் வீடியோ…!!

மனநலம் குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தீபிகா படுகோன், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட மனநலச் சவால்கள் குறித்துப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் போக்குவரத்து…

Read more

மனநிலை குறைபாட்டால் தனது தாய் மற்றும் சகோதரிகளின் முடியை பறித்து சாப்பிட்ட 21 வயது பெண்… பரிசோதனையில் வெளிவந்த தகவல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அரை கிலோ எடையுள்ள முடி கட்டியை அகற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு என்ற அந்த…

Read more

மனநலம் பாதித்தவரை 7 வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா.?

மத்திய பிரதேசம் அடுத்துள்ள இந்தூரில் மும்தாஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜயித்(30) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது சிறுவயதில் நன்றாக பாடுவார் மற்றும் திறமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தன்னுடைய 9 வயதில் அவரது தலையில் பலத்த காயம்…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

Other Story