“5 லட்சம் சம்பளம்.. லண்டனில் சொகுசு வாழ்க்கை”… ஆனாலும் கதறி அழுத இளைஞர்.. இந்தியாவுக்கே ஓடி வருகிறேன் என முடிவெடுத்தது ஏன்?.. அதிர்ச்சி காரணம்..!!!

லண்டனில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம், வாரத்திற்கு இரண்டு விடுமுறைகள் மற்றும் சொகுசான வாழ்க்கை இருந்தபோதிலும், அங்குள்ள தனிமையால் ஒரு இளைஞர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். தனது தாய்நாட்டின் உறவுகளையும் உணவுகளையும் மிஸ் செய்வதால், அந்த ஆடம்பர வாழ்க்கையைத்…

Read more

“இதென்ன புது கூட்டணி?”… தமிழினமே உங்களைப் பாராட்டுகிறது… மாநிலங்களவையில் கர்ஜித்த கமல் – உருகிப்போன திருமாவளவன்…!!!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அண்மையில் உரையாற்றிய நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமை குறித்து ஆணித்தரமான கருத்துகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்…

Read more

“களத்தில் வெற்றி பெறுவது முக்கியம் என்றாலும், சக வீரர்களை மதிப்பது அதைவிட முக்கியம்”… அர்ஷ்தீப் சிங்கின் செயலால் நெகிழ்ந்து போன நியூசிலாந்து வீரர்..!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேரில் மிட்செல்லிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் ஒரு முக்கியமான தருணத்தில், மிட்செல் அடித்த பந்தை அர்ஷ்தீப்…

Read more

Other Story