“களத்தில் வெற்றி பெறுவது முக்கியம் என்றாலும், சக வீரர்களை மதிப்பது அதைவிட முக்கியம்”… அர்ஷ்தீப் சிங்கின் செயலால் நெகிழ்ந்து போன நியூசிலாந்து வீரர்..!!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேரில் மிட்செல்லிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் ஒரு முக்கியமான தருணத்தில், மிட்செல் அடித்த பந்தை அர்ஷ்தீப்…
Read more