“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

Other Story