Thuthukudi: “குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்”… தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது…

Read more

Other Story