தந்தூரி ரொட்டியில் உமிழ்நீர்… நிஜமாகவே இது நடந்ததா?… ஹோட்டல் மாஸ்டரின் மனிதாபிமானமற்ற செயல்… போலீசார் அதிரடி கைது… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு உணவகத்தில், ஜாவேத் என்ற நபர் தந்துாரி ரொட்டிகளைத் தயாரிக்கும் போது, அதில் தனது உமிழ்நீரைத் தடவித் தயாரிக்கும் அருவருக்கத்தக்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும்…

Read more

Other Story