நண்பருக்கு எம்பி சீட்…. குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ…. வைரல் வீடியோ…!!

மேற்கு வங்கத்தில் 19 தொகுதிகளுக்கான எம்பி வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. டார்ஜிலிங் தொகுதிக்கு சிட்டிங் எம்பி ராஜு ப்பிஸ்தா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த டார்ஜிலிங் பாஜக எம்எல்ஏ நீரஜ் ஜிம்பா மகிழ்ச்சியில் நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது. முன்னதாக, தனது நண்பரான ராஜு…

Read more

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து…. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும்…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி…

Read more

பெற்றோர்களே உஷார்…! உயிரை பறித்த Free Fire கேம்…. உயிர் நண்பனின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ். 18 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார்…

Read more

குளத்தில் வீசப்பட்ட ரேஷன் கார்டுகள்…. எங்கிருந்து வந்தது…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரேஷன் அட்டை என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஒரு அட்டை. இதை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசின் உதவிகளும் கிடைக்கிறது.  இந்நிலையில் மேற்கு…

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

ரீல்ஸ்க்கு அடிமையான மனைவி…. கோபத்தில் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்…. கொடூர சம்பவம்…!!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூரைச் சேர்ந்தவர் பரிமாள் பைத்யா (38). இவருடைய மனைவி அபர்ணா (35) இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அபர்ணாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு இவரது…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் சம்பள உயர்வு…. ஜாக்பாட் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அதனை பின்பற்றி மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகல விலைப்படி உயர்வு சமீபத்தில் நான்கு சதவீதம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் சேவை நிறுத்தம்?…. அதிர்ச்சி தகவல்….!!!

அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மேற்கு வங்க மாநில அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் முதல் ரேஷன்…

Read more

இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!

ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இனி இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…

Read more

எம்எல்ஏக்களுக்கு 40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு… மேற்கு வங்க முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்க மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு ஊதியம் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.…

Read more

CM Mamata Banerjee Announces : எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படும்…. முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.. மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.…

Read more

மேற்கு வங்க முன்னாள் முதல்வருக்கு மூச்சு திணறல்…. மருத்துவமனையில் அனுமதி..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (79) மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான…

Read more

ஜெயிலில் மலர்ந்த காதல்…. பரோல் வாங்கி திருமணம் செய்த கொலை குற்றவாளிகள்….!!

மேற்கு வங்கத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா எனும் இரண்டு கொலை குற்றவாளிகள் வெவ்வேறு கொலை சம்பவங்களில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைக்குள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.…

Read more

BREAKING: மீண்டும் மிகப்பெரிய ரயில் விபத்து…. அதிர்ச்சி…!!

மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ரயில் இஞ்சின் உட்பட…

Read more

அம்மாடி!! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.75 லட்சம்… எங்கு தெரியுமா…???

மேற்குவங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் ஒன்பதாம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250- க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழ கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி வகை மாம்பழம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோ மாம்பழத்தின்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

மிரட்டும் வெயில்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை…. மாநில அரசு அதிரடி…!!!

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும்…

Read more

“இதுக்கு பேரு தான் கனவு இல்லம் போல”…. டைட்டானிக் கப்பல் வடிவில் வீடு கட்டிய தம்பதி…!!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் டைட்டானிக் கப்பலை போல வீடு ஒன்றை தன் சொந்த உழைப்பில் தம்பதி ஒருவர் கட்டி வருகின்றனர். கடந்த 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் 1100 பேருடன் மூழ்கிய பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் டைட்டானிக். இது பற்றி…

Read more

இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்…. எங்கு தெரியுமா….????

இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ திட்டம் மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது மேற்கு…

Read more

அனைத்திலும் படுதோல்வி… மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்…. பிகாஷ் ரஞ்சன் விமர்சனம்…!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாக சிபிஐஎம் கட்சியின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, திரிணாமுல்…

Read more

“அகவிலைப்படி உயர்வு கிடையாது”?…. மாநில அரசின் முடிவால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி…

Read more

அடடே… பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஒன்றாக எழுதும் தாய் – மகன்… குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள காட்ஷில்லா கிராமத்தில் ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களது மூத்த மகள் பிர்தௌசி எம்ஏ வரை…

Read more

மூச்சு திணறல்…. 5 குழந்தைகள் மருத்துவமனையில் பரிதாப பலி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு…

Read more

ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…

Read more

திருமணம் செய்வோம் வா! என அழைத்து காதலியை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற கேவல காதலன்..!!!

மேற்கு வங்கத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சோனா கட்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் மேற்கு…

Read more

OMG: பள்ளியில் மதிய உணவில் பாம்பு…. 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மேற்குவங்க மாநிலத்தில் பிர்பும் என்ற மாவட்டத்தில்உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு சோதனை செய்ததில்…

Read more

மதிய உணவில் இருந்த பாம்பு..!! பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்..!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மத்திய உணவில் பாம்பு…. 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு…

Read more

“பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி”… பா‌.ஜ.க வினர் கடும் விமர்சனம்…!!!!

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய…

Read more

மதிய உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்…. இனி இதுவும் கிடைக்கும்…. மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.16 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அதற்கான செலவை மாநில அரசு மத்திய அரசும் பகிர்ந்து கொள்கிறது. பள்ளிகளில் மதிய உணவின் ஒரு…

Read more

Other Story