எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read more