“2.5 லட்சம் கோடி கடன்…. சிபிஐ வசம் போன வழக்குகள்” மின்சார வாரியத்தில் இமாலய முறைகேடு…. திமுக அரசை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்….!!

தமிழக மின்சாரத்துறை தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இதுவரை பதவியில் இருந்த பழைய திமுக அரசு,…

Read more

தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

Other Story