காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ,…

Read more

ஆழ்ந்த இரங்கல்..! காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின்…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

#BREAKING : கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – வேதனையில் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள்…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

#BREAKING : கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் மாயம் – தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..!!

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில்…

Read more

Other Story