கூட்டணியை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்….!!!!

பாஜக உடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக…

Read more

தமிழகத்தில் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியில் இளைஞர்கள்…. அன்புமணி எச்சரிக்கை….!!!!

புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகிறது. இ-சிகரெட்டுகளின் தீமைகள் குறித்து அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகள்…. இலவச பஸ் பாஸ் திட்டம் பாதிக்கப்படுமா?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்வோம்னு சொன்னாங்க.. ஆனா வந்ததும் மொத்தமா முடுச்சுட்டாங்க..!!!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறைமுகமாக அமல்படுத்துகிறது என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி பணிநீக்க…

Read more

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் சளி, இருமலுடன் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

Read more

வதந்தி பரப்பிய youtube சேனல்களுக்கு ஆப்பு!.. போலீஸ் அதிரடி..!!!

தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில…

Read more

தமிழகத்தில் வேலை பார்க்க சம்மதம்…. வதந்திகளுக்கு வடமாநில தொழிலாளர்களே பதிலடி….!!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுபற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னை புழலில் பணிபுரிந்து…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம்…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… பாஜக டுவிட்டர் பக்கத்தை முடக்க தமிழக காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“காலம் மாறிவிட்டது”… மக்களை தேடி செல்லும் அரசு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வின் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இதற்கென முதல்வர்…

Read more

“சென்னையில் தனியார் பேருந்து திட்டம்”…. போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் துவங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இப்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது. இந்தி எதிர்ப்பு எனும் பெயரில்…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிமுக அவைத் தலைவர் உட்பட 5 பேர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த கயல்விழி(45), உமா(34)  போன்றோர் தன்னை சில…

Read more

இனி கொரோனா போல் நோய் தொற்று அடிக்கடி வருமா?…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதற்காக தமிழ்நாடு முழுவதும் வருகிற 10-ஆம் தேதி காய்ச்சலுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சென்னையில் 200 இடங்கள் உட்பட…

Read more

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி…

Read more

இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

#BREAKING: கீழடி அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கிறார் CM ஸ்டாலின்…!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி…

Read more

OPS முட்டாள், ZERO பன்னீர் செல்வம், தன்நிலைமறந்தவர்.. ஜெயக்குமார் ஆவேச அறிக்கை..!!!

ஓ பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரம்பரை எதிரி, தீய சக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார். அதிமுக இயக்கத்தை…

Read more

சென்னையே கதிகலங்கிய புதிய வைரஸ்!.. இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!!

சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் புதிய வகை வைரஸ் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இருமலுடன் காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தும் H3 N2 எனப்படும் துணைவகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

சாலை விபத்தில் இறந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப்…. கதறி அழுத எம்பி தமிழச்சி பாண்டியன்….!!!!

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப் உடலுக்கு எம்பி தமிழச்சி பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது எம்பி தமிழச்சி பாண்டியன் கதறி அழுதார். பல கனவுகளோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்நோக்கி கொண்டிருந்த…

Read more

“சுற்றுச்சூழலுக்கு பேரழிவு”… உடனே அதை அகற்ற வேண்டும்?… சீமான் டுவிட்…..!!!!

கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களை உடனே அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டுவிட் செய்துள்ளார். அதில், நாகூர் பகுதியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம்…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… சீமான் தான் காரணம்…. பாஜக தலைவர் எச்.ராஜா டுவிட்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை”…. இந்திய ஜவுளித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“சிலருக்கு பொறாமை”…. அதுக்காக தான் அப்படி சொல்றாங்க?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி…. EPS தான் காரணம்…. ஓபனாக பேசிய டிடிவி தினகரன்….!!!!

மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகளின் திருமண நிகழ்ச்சி நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதையடுத்து மதுரை கோச்சடையிலுள்ள தனியார் விடுதியில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைதேர்தலில்…

Read more

இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழக மாதிரிப்பள்ளிகளில் சேர இன்று(மார்ச் 4) நுழைவுத்தேர்வு…!!!

தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்4ம் தேதி(இன்று) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில்…

Read more

“நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. தேசிய SC ST ஆணைய குழு நாளை விசாரணை…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

விரைவில் காலநிலை அறிவு இயக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பல துறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான…

Read more

“தேமுதிக பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழும்”… துவண்டு விடாதீர்கள்…. விஜயகாந்த் நம்பிக்கை…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி…. முதல்வர் ஸ்டாலிடன் வாழ்த்து பெற்ற ஈவிகேஎஸ்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

அடக்கடவுளே….! மோசமான நிலையில் கேப்டன்…. பார்த்து கண்ணீர் விட்ட தொண்டர்கள்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு!…. 70 ஜோடிகளுக்கு…. துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணம்….!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 70 ஜோடிகளுக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இந்த 70 ஜோடிகளுக்கும்…

Read more

#BREAKING: “குட்கா வழக்கு”…. புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும்…

Read more

#BREAKING: புகையிலை பொருட்கள் மீதான தடை சட்டம் ரத்து….!!!!!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும்…

Read more

#Justin: தொடர்ந்து உயரும் வருவாய்…. இது வரலாற்று சாதனை…. அமைச்சர் மூர்த்தி பெருமிதம்…..!!!!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே…

Read more

“திமுகவுக்கு பயத்தை கொடுத்தோம்”… நாங்க பணத்தை நம்பல…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

அரசியல் ரீதியாக வெற்றி!… “அதிமுக நிரூபித்துவிட்டது”… கே.பி.முனுசாமி பெருமிதம்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

அன்று திமுக, இன்று அதிமுக… 39 ஆண்டுகளுக்கு பின் வெற்றி… தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ்…. வாழ்த்தும் தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

“குண்டர் தடுப்பு சட்ட வழக்கு”…. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. ஆர்டிஐயில் வெளியான ஷாக் தகவல்….!!!!!

குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 10 முதல் 15 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2011- 2021 வரை குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவதில் தமிழ்நாடு முதலிடம்…

Read more

கல்லூரி மாணவி அனுப்பிய திடீர் கடிதம்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!!

தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித்.…

Read more

மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்…. ஆளுங்கட்சியை எதிர்க்க பலத்தோடு இருக்கணும்…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். 13-வது சுற்று நிலவரப்படி பதிவான மொத்த…

Read more

“இன்னும் இப்படி சொல்வது எனக்கு வேதனையாக இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்….!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இப்பவும் வாரிசு வாரிசு என தன்னை கூறும்போது வேதனையாக இருக்கிறது. வாரிசு என்ற அடிப்படையில் முதல்வராக வந்து விடக்கூடாது,…

Read more

தொடர் தோல்விகளை சந்திக்கும் EPS…. வருத்தத்தில் கட்சி தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில்…

Read more

#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்…

Read more

Other Story